Friday, December 19, 2008

உனக்கென நான்..


வாழ்வது
ஒரு நொடியானாலும்..
உன் கன்னக்குழியில்..
இரசிப்பது
ஒரு நொடியானாலும்..
உன் புன்னகையை..
இருப்பது
ஒரு நொடியானாலும்..
உன் இதயத்தில்..

இறப்பதும்
ஒரு நொடி ..
ஒரு முறைதான்..
அதுவும்
உன் மடியாக
இருக்கட்டுமே.
..............................