பிரிவையும் நேசிப்பவள்..
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Friday, May 15, 2009
????
இரவெல்லாம் நான் கண் விழித்து படிக்க
உன் நினைவுகள் என்னுள் விளக்காய் எரிகின்றன .
இந்த தீ நீர் அணைத்தால் அணையாது
நீ அணைத்தால் அணைந்துவிடும்
கல்வி பாடம் எப்படி என்னுள்
காதல் பாடமாய் மாறியது?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)