Friday, May 15, 2009

????


இரவெல்லாம் நான் கண் விழித்து படிக்க
உன் நினைவுகள் என்னுள் விளக்காய் எரிகின்றன .
இந்த தீ நீர் அணைத்தால் அணையாது
நீ அணைத்தால் அணைந்துவிடும்
கல்வி பாடம் எப்படி என்னுள்
காதல் பாடமாய் மாறியது?