Thursday, August 26, 2010

சொல்லாமல் போன என் காதல்


உன்னோடோ கை கோர்த்து நடக்க பழக
ஆசை பட்டதிலிருந்து தெரிந்திருக்க வேண்டும் ,
உனக்கான என் கோபங்களை விட்டு கொடுத்ததிலிருந்து
தெரிந்திருக்க வேண்டும் ,

உன்னோடு உரையடுவதகாக என் நொடிகளை
எண்ணி கொண்டு இருக்கும் போதாவது
தெரிந்திருக்க வேண்டும்,
இன்னொரு பெண்ணை பற்றி என்னிடம்
பேசும் போது எனக்கு வந்த கோபத்தில்லாவது
தெரிந்திருக்க வேண்டும்,

உனக்கு பிடித்த பாடல் என்பதால் அதே படலை
ஒன்றுக்கு பாத்து முறை
நான் கேட்ட போதாவது தெரிந்திருக்க வேண்டும் ,


அப்பொழுதெல்லாம் தெரியாத
உன் மீதான என் காதல்
இதோ இப்பொழுது தெரிந்து விட்டது,

இனி நீயும் நானும் பேச போவதில்லை
என்று தெரிந்து பிரியும் போது ,

என்றும் உன்னை மறவாமல் உன் நிழலென
தொடரும் உன் கண்மணி காதலுடன் .

Monday, August 16, 2010

காதல்

விளையாட்டாக உன்னிடம் கேட்டேன்
என் மூச்சி காற்றில் கலந்த
உன் உயிரை என்னிடம் இருந்து
எப்படி பிரிப்பாய் என்று ?
இதோ இப்படி தான் என்று என்
இதழோடு இதழ் சேர்
கிறாயாட கள்வா.





யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில்
உன் கை பிடித்து ஓட்றை குடையில்
நடந்து வருகிறேன் .
என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு.
நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும்
போதும் என்று .

உன் நினைவுகளை எல்லாம் பூட்டி வைத்திருக்கும்
என் இதயத்தை திறக்கும் சாவி
உன் (இதழ்கள்) காதல் மட்டுமே .