Thursday, June 25, 2009

இதுவும் காதல்

ஆபிஸ்ல எந்த வேலையும் இல்லாம சும்மா இருந்ததுல கொஞ்சம் வெருப்பாகவும், ரொம்ப மூட் அவுட்டாகவும் இருந்தேன். சரி என்ன பன்னலாமுன்னு யோசிச்சிகிட்டே இருக்கும் போது ப்லாக் ஒரு ரவுண்டு அடிக்கலாமுன்னுதோனிச்சி, பஷ்ட்டுக்கா என்ற ப்லாக்க ஓபிங் செஞ்சு பார்த்தேன்அதிலிருக்கும் ஒவ்வொரு லின்க்கா(லிம்கா இல்லீங்கோ)ஓபிங் செஞ்சி பாக்க சொல்ல ஒரு தலீப்பு கண்ல மாட்டிக்கிச்சிஆண்கள் பொல்லாதவர்களா - இது தாம்மே தலீப்புஇந்த தலீப்ப பாத்த வுட்னே படிக்காமலே(எப்பவும் அப்படித்தானே ...)கமெண்ட் போடலாமுன்னு நன்ச்சி, சரி எதுக்கும் பட்ச்சிருவமேன்னுபார்த்தா நமக்கு புச்ச ஒருத்தரோட போட்டா
போட்டுகிறாங்க

http://thulasidhalam.blogspot.com/2009/02/blog-post_04.html

இத படிச்சதுக்கு அப்பறம் இந்த பறவைக்கு இருக்க அன்பு, பாசம், காதல், ஏன் மனுசங்களுக்கு இல்லன்னு தோனுச்சி
உங்களுக்கு என்ன தோணுதோ அத சொல்லிட்டு போங்க