Monday, May 4, 2009

இதற்கு என்ன பெயர்


என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
உன் நினைவுகள் என்னை எழுப்ப
இன்று என்னுல் எதோ ஒரு மாட்றம்
காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்.
உன் முகம் பார்த்ததில் 1000 பட்டாம்பூச்சிகள்
பறந்தன என் நெஞ்சில்
நடை பாதை கடைகளில்
உன் பெயர் படிக்க என்னையும்
அறியாமல் ஒரு சிரு
புன்னகையை சிந்திவிட்டு போகிறேன்
உன் குரல் கேட்க்கும் ஆசையில்
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
உன்னை அழைக்க அது திசைமாறி போக.
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு
உன்னிடம் எப்படி பேச வேண்டும்
என்று கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்க . இரவு உணவு உண்ணும்
வேளையில் உன் நினைவுகள் என்
மன‌தினில் நிறைந்துஇருக்க அங்கு
உணவுக்கும் வேலை கொடுக்காமல்.
இரவின் கை பிடித்து அதனுடன் கதை
பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா