Friday, May 8, 2009

நன்றி விகடன்


யூத்விகடனில் ஜுட் பகுதியில் என்னோட கவிதை இரண்டாவது முறையாக காத்திருந்த இதயம் வந்து இருக்கு .
http://youthful.vikatan.com/youth/gayathripoem05052009.asp
எனக்கு மிக மிக சந்தோஷமா இருக்கு.
என்னுடைய கவிதைகளுக்கு பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்திய என் நண்பர்களுக்கு நண்றியை தெரிவித்துகொள்கிறேன்
விகடனுக்கும் என் நண்றிகளை தெரிவித்துகொள்கிறேன்
என் கவிதைகூட வேற யாருடைய கவிதையோ ரெண்டு வந்து இருந்துச்சி அவங்க கவிதையும் நல்ல இருந்துச்சி அவங்க பெயர் இப்ப நியாபகம் இல்ல .இருந்தாலும் அவங்களுக்கும் நம்ப வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கலாம் என்ன் நான் சொல்றது சரிதானே. பெயர முக்கியம் கவிதை தானே முக்கியம்