Wednesday, July 8, 2009

ஏக்கம்


நீ என் கவிதைகளை
படிக்க வர மாட்டாய்
என்று தெரிந்தும்
இங்கு உனக்காக
கவிதைகளை எழுதி வைத்து
காத்து கொண்டு
இருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என் கவிதைகளை படிக்க
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்
இலவுகாத்த கிளி போல .