பிரிவையும் நேசிப்பவள்..
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Wednesday, July 8, 2009
ஏக்கம்
நீ என் கவிதைகளை
படிக்க வர மாட்டாய்
என்று தெரிந்தும்
இங்கு உனக்காக
கவிதைகளை எழுதி வைத்து
காத்து கொண்டு
இருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என் கவிதைகளை படிக்க
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்
இலவு
காத்த கிளி போல .
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)