Wednesday, March 18, 2009

எனது ஆசைகள்


நீ எனக்கு கொடுத்த முத்தத்தில்

என் கன்னங்களும்

உதடுகளும் மட்டும் அல்ல

அந்தி வானமும் வெட்கத்தால்

சிவந்து விட்டது


நீ வர மாட்டாய் என் தெரிந்தும்

உன் வருக்கைக்காக காத்திருக்கும்

என் இமைகளின் தேடலை

என்ன செய்ய




நான் மிகவும் ரசிக்கும் கவிதை
எனக்காக நி நிலவினில்
தூதூ அனுப்பிய குட் நைட்



எனக்கு மட்டும்

உன் முகம் காட்டும்

அதிசய கண்ணடி

நிலா



நான் உன்னக்காக எழுதிய

கவிதைகளை பார்த்து என்

கவிதையை தாங்கும்

காகிதமும் உன்னை காதலிக்கிறது




தனிமையை

மிகவும் ரசித்தேன்

நீ என்னுடம் இருக்கும் போது

இன்று அதே தனிமையை

mikavum வெறுக்கிறேன்

நீ என்னை விட்டு போனதை

நினைவு படுத்துவதால்





என்னுடன் சேர்ந்து

உன் வருக்கைக்காக காத்திருந்து நிலவும்

தினம் தினம் தேய்கிறது