நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Wednesday, July 22, 2009
சுவாரஸ்ய பதிவர் விருது
நாங்களும் வங்கிடோம்ள ஆவார்டு
எனக்கு இந்த ஆவார்து கொடுத்த தமிழக அரசி (சாரி) தமிழரசி அம்மாவுக்கும் , ஷஃபிக்ஸ்கும் எனது நன்றிகள்
என்னை பெருமை படுத்திய இந்த ஆவார்டு மற்றவர்களையும் சந்தோஷ படுத்தட்டும் .
http://pappakudi.blogspot.com/. ராம்.CM அண்ணா
http://viyaa-ninaivugal.blogspot.com/ வியா
http://puthiyavaarppugal.blogspot.com/ பூர்ணிமா சரண்
http://panithuliyaai.blogspot.com/ இவன்
http://yesuvadian.blogspot.com/ நசரேயன்
http://yaavatumnalam.blogspot.com/ சுசி
சுசி மறுபடியும் எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருகாங்க நன்றி சுசி
Subscribe to:
Posts (Atom)