நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
நான் என் கைகளில் மருதாணி வைக்கும் போதுஉன் பெயரை சொன்னதால் மருதாணியும் வெட்கத்தால் எப்படி சிவந்து விட்டது என்று பார்
நீ என் விரல் பிடித்து நகம் கடிக்கும்
அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும்
நகம்வளர்ப்பேன் நான்