Friday, July 3, 2009

வெட்கம்


நான் என் கைகளில் மருதாணி வைக்கும் போதுஉன் பெயரை சொன்னதால் மருதாணியும் வெட்கத்தால் எப்படி சிவந்து விட்டது என்று பார்

நீ என் விரல் பிடித்து நகம் கடிக்கும்

அழகிற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும்

நகம்வளர்ப்பேன் நான்