Wednesday, March 25, 2009

காத்திருக்கும் இதயம்


என்னவனே நான் உன்னை
கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .