Thursday, September 10, 2009

காதல் தந்த வலி


நீயே என்னை வேண்டம் என்று
வெறுத்து ஒதுக்கிய பிறகு
என்னுள் இருக்கும் உன் காதலை
கண்ணீரால் அழிக்கலாம் என்று
அன்று முதல் இன்று வரை
அழுதுகொண்டே தான் இருக்கிறேன்
பிறக்கு தான் தெரிந்தது
நீ என் உதிரத்தில் கலந்து விட்டாய்
என்று என் உதிரத்தில் கலந்த
உன்னை என் உதிரத்திலேயே
வெளியேட்டுகிறேன்
எனக்கு அடுத்த ஜென்மம் என்று
ஒன்று இருந்தால் என்னை காதலே
இல்லாத இடத்தில் பிறக்க வை
இறைவாஇல்லையேல் என்னை
கருவிலேயே அழித்து விடு