Monday, August 16, 2010

காதல்

விளையாட்டாக உன்னிடம் கேட்டேன்
என் மூச்சி காற்றில் கலந்த
உன் உயிரை என்னிடம் இருந்து
எப்படி பிரிப்பாய் என்று ?
இதோ இப்படி தான் என்று என்
இதழோடு இதழ் சேர்
கிறாயாட கள்வா.





யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில்
உன் கை பிடித்து ஓட்றை குடையில்
நடந்து வருகிறேன் .
என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு.
நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும்
போதும் என்று .

உன் நினைவுகளை எல்லாம் பூட்டி வைத்திருக்கும்
என் இதயத்தை திறக்கும் சாவி
உன் (இதழ்கள்) காதல் மட்டுமே .