விளையாட்டாக உன்னிடம் கேட்டேன் என் மூச்சி காற்றில் கலந்த உன்உயிரை என்னிடம் இருந்து எப்படி பிரிப்பாய் என்று ? இதோ இப்படி தான் என்று என் இதழோடு இதழ் சேர்கிறாயாட கள்வா.
யாருமில்லாதனிமையில்கொட்டும்மழையில்
உன்கைபிடித்துஓட்றைகுடையில்
நடந்துவருகிறேன் .
என்நிழலையும்இருட்டில்கரைத்துவிட்டு.
நிலாவெளிச்சத்தில்உன்துணை மட்டும்போதும்என்று .
உன் நினைவுகளை எல்லாம் பூட்டி வைத்திருக்கும் என் இதயத்தை திறக்கும் சாவி