நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா
நீ எனை என்றோ கட்டி அனைத்து உன் மார்பில்
என் முகம் புதைந்த அந்த சூட்டினை நினைக்கும் போது
நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு
உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன