பிரிவையும் நேசிப்பவள்..
நேசத்திற்கு எதிரியையும் வெறுக்க தெரியாது.. அதற்கு தெரிந்ததெல்லாம் அன்பு மட்டுமே..
Monday, December 22, 2008
இதயத்திருடன்
விழி அசைத்து சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறாய்
நானோ இமைகூட அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டு இருக்கிறேன்
காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)