Saturday, December 20, 2008

தனிமை


இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .
----------------------------------------------
நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
-----------------------------------------------------

33 comments:

Poornima Saravana kumar said...

:)

Poornima Saravana kumar said...

hyya naan thaan first a?

Poornima Saravana kumar said...

//இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
//

Super:)

kalakkal varikal:)

Poornima Saravana kumar said...

//நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
//

aaha aaha!!

Poornima Saravana kumar said...

naan than 5th um...

gayathri said...

PoornimaSaran சொன்னது…
:)

:))))

gayathri said...

PoornimaSaran சொன்னது…
hyya naan thaan first a?

சந்தேகமே வேண்டாம் நீங்க தான் பஸ்ட்டு

gayathri said...

//இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
//

Super:)

kalakkal varikal:)

நன்றி poornimasaran

gayathri said...

PoornimaSaran சொன்னது…
//நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
//

aaha aaha!!

aaha ithuku enna artham

gayathri said...

PoornimaSaran சொன்னது…
naan than 5th um

ஆமா நீங்க தான்

Poornima Saravana kumar said...

//gayathri சொன்னது…
PoornimaSaran சொன்னது…
//நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
//

aaha aaha!!

aaha ithuku enna artham

//

அருமையா இருக்குன்னு சொல்ல வந்தேன் !

gayathri said...

PoornimaSaran சொன்னது…
//gayathri சொன்னது…
PoornimaSaran சொன்னது…
//நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .
//

aaha aaha!!

aaha ithuku enna artham

//

அருமையா இருக்குன்னு சொல்ல வந்தேன் !

nanrika poornimasaran

logu.. said...

\\நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .\\

hayyo...
yarunga antha punniyavaannnnnnnn..

kavithai nallarukku.

gayathri said...

logu.. சொன்னது…
\\நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .\\

hayyo...
yarunga antha punniyavaannnnnnnn..

kavithai nallarukku.

நன்றி logu

kanavula vanthavan mukkatha kattamale poitan.next time vantha yarunu sollren ok

MSK / Saravana said...

//நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .//

கலக்கல்..

MSK / Saravana said...

முடிந்தவரை பின்னூட்டங்களுக்கு தமிழில் பதில் தர முயற்சி செய்யேன் காயூ..

பலரும் விரும்புவது இதுதான்..

Vijay said...

போட்டுத் தாக்குங்க!!

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
//நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .//

கலக்கல்..

நன்றிங்க சரவணா

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
முடிந்தவரை பின்னூட்டங்களுக்கு தமிழில் பதில் தர முயற்சி செய்யேன் காயூ..

பலரும் விரும்புவது இதுதான்..


நிச்சயம் முயற்ச்சி செய்கிறேன்

gayathri said...

விஜய் சொன்னது…
போட்டுத் தாக்குங்க!!

நன்றிங்க விஜய்

நட்புடன் ஜமால் said...

\\இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .\\

மிக அருமையான வெளிப்பாடு.
----------------------------------------------
\\நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .\\

ஏக்கம் தெரிகிறது. (முத்தத்தை அல்ல)

தூங்கினாலும் துனையின் நினைவாகவே ...

அருமை.

நட்புடன் ஜமால் said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...
This comment has been removed by the author.
நட்புடன் ஜமால் said...

மூன்று முறை வந்துவிட்டது எனது பின்னோட்டம் ஆதலால் 2 இடுகைகளை அகற்றிவிட்டேன்.

நட்புடன் ஜமால் said...

மூன்று முறை வந்துவிட்டது எனது பின்னோட்டம் ஆதலால் 2 இடுகைகளை அகற்றிவிட்டேன்.

gayathri said...

அதிரை ஜமால் சொன்னது…
\\இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .\\

மிக அருமையான வெளிப்பாடு.

நன்றிங்க அதிரை ஜமால்

----------------------------------------------
\\நீ சத்தமில்லாமல் என் கனவில் வந்து முத்தம் இட்டாலும்
சட்டென்று விழிக்கிறது என் கண்கள் .\\

ஏக்கம் தெரிகிறது. (முத்தத்தை அல்ல)

தூங்கினாலும் துனையின் நினைவாகவே ...

அருமை.

நன்றிங்க அதிரை ஜமால் வாழ்த்திற்க்கும் முதல் வருகைக்கும்

gayathri said...

அதிரை ஜமால் சொன்னது…
மூன்று முறை வந்துவிட்டது எனது பின்னோட்டம் ஆதலால் 2 இடுகைகளை அகற்றிவிட்டேன்
என் பதிவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரே பின்னோட்டம் போடாலாம்

நட்புடன் ஜமால் said...

\\gayathri சொன்னது…
அதிரை ஜமால் சொன்னது…
மூன்று முறை வந்துவிட்டது எனது பின்னோட்டம் ஆதலால் 2 இடுகைகளை அகற்றிவிட்டேன்
என் பதிவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரே \\

அட நீங்க ரொம்ப நல்லவங்...

அந்த டைப்பா ...

gayathri said...

அதிரை ஜமால் சொன்னது…
\\gayathri சொன்னது…
அதிரை ஜமால் சொன்னது…
மூன்று முறை வந்துவிட்டது எனது பின்னோட்டம் ஆதலால் 2 இடுகைகளை அகற்றிவிட்டேன்
என் பதிவில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரே \\

அட நீங்க ரொம்ப நல்லவங்...

அந்த டைப்பா ...

அட ஆமாங்க நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க

G3 said...

//இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .//

Idha padichadhum naan kirukinadhu onnu nyaabagam vandhuduchu :D

தனிமை.. வரமா? சாபமா?
துணையாய்
உன் நினைவுகள் உடன்வரும்வரை
தனிமையும் வரமே :-)

gayathri said...

G3 சொன்னது…
//இப்பொழுதெல்லாம் தனிமையை
அதிகமாக நேசிக்க துவங்கி விட்டேன்
உன் நினைவுகள் எனக்கு
துணையாய் இருப்பதனால் .//

Idha padichadhum naan kirukinadhu onnu nyaabagam vandhuduchu :D

தனிமை.. வரமா? சாபமா?
துணையாய்
உன் நினைவுகள் உடன்வரும்வரை
தனிமையும் வரமே :-)

இதுவும் நல்லா தான் இருக்கு

butterfly Surya said...

நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

gayathri said...

வண்ணத்துபூச்சியார் சொன்னது…
நல்லாயிருக்கு

வாழ்த்துக்கள்

நன்றிங்க வண்ணத்துபூச்சியார் வாழ்த்திற்க்கும் முதல் வருகைக்கும்