Monday, December 22, 2008

இதயத்திருடன்




விழி அசைத்து சம்மதம் மட்டும் சொல்
உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன் என்கிறாய்
நானோ இமைகூட அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டு இருக்கிறேன்
காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.

23 comments:

logu.. said...

hayyo...

pachakkunu manasula ottikichu..

superp.

gayathri said...

logu.. சொன்னது…
hayyo...

pachakkunu manasula ottikichu..

superp.
-*நன்றிங்க லோகு

நவீன் ப்ரகாஷ் said...

அழகு.... :)))

Poornima Saravana kumar said...

//நானோ இமைகூட அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டு இருக்கிறேன் //

வாவ் அழகான வரிகள்..

Poornima Saravana kumar said...

யாருங்க அந்த இதயத் திருடன் ???

நட்புடன் ஜமால் said...

இப்படியா பார்ப்பீங்க

பாவங்க அவரு

நட்புடன் ஜமால் said...

நல்லா தெரிஞ்சிக்கிட்டு தான் கேட்கிறாரு.

gayathri said...

-*நன்றிங்க நவீன் ப்ரகாஷ்

gayathri said...

நானோ இமைகூட அசையாமல்
உன்னையே பார்த்து கொண்டு இருக்கிறேன் //

வாவ் அழகான வரிகள்..

நன்றிங்க PoornimaSaran

gayathri said...

PoornimaSaran சொன்னது…
யாருங்க அந்த இதயத் திருடன் ???

இன்னும் அந்த திருடன கண்டு பிடிக்கல.கண்டு பிடிச்சதுக்கு அப்பறம் சொல்றேன் பா.

gayathri said...

அதிரை ஜமால் சொன்னது…
இப்படியா பார்ப்பீங்க

பாவங்க அவரு

யாருங்க பாவம்

gayathri said...

அதிரை ஜமால் சொன்னது…
நல்லா தெரிஞ்சிக்கிட்டு தான் கேட்கிறாரு.

அட இது எனக்கு தெரியாம போச்சே

G3 said...

Nice one :) Romba sight adikaadheenga.. kannu patra pogudhu ;)

gayathri said...

G3 சொன்னது…
Nice one :) Romba sight adikaadheenga.. kannu patra pogudhu ;)
நன்றிங்க காயத்ரி

எனக்கு நானே நன்றி சொல்றமாதிரி இருக்குபா.

MSK / Saravana said...

யாரு அந்த இதயத் திருடன்???

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
யாரு அந்த இதயத் திருடன்???


நன்றி சரவண்ன்.

நானும் அவங்கல தான் தேடிட்டு இருக்கேன்.கிடச்சா சொல்றேன்

priyamudanprabu said...

காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.
/
///
/
அடடா !!!
அழகா இருக்கு

gayathri said...

பிரியமுடன் பிரபு said...
காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.
/
///
/
அடடா !!!
அழகா இருக்கு


nanriga பிரியமுடன் பிரபு

Anonymous said...

காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.

//

அழகான காதல் ஏக்க சிந்தனை . எப்படியோ உங்கள் இதயத்தை திருடிய அந்த கள்வனுக்கு நீங்கள் தான் கற்றுத்தரவேண்டும் அதுவே உங்கள் முதல் பொறுப்பு

gayathri said...

ithayathirudan said...
காதலின் மொழி தெரியாத கள்வனா
என் இதயத்தை திருடியது என்று.

//

அழகான காதல் ஏக்க சிந்தனை . எப்படியோ உங்கள் இதயத்தை திருடிய அந்த கள்வனுக்கு நீங்கள் தான் கற்றுத்தரவேண்டும் அதுவே உங்கள் முதல் பொறுப்பு

athan thiruditangale apparam ennatha katru kodukkarthu kavithaila sonnen pa

Anonymous said...

இதயத்தை திருடிய கள்வனுக்கு கன்னியின் விழி மொழி தெரியவில்லையே கற்றுதரலமே காதல் என்று வந்துவிட்டபின் கற்றுதருவதில் தயக்கம் என்னவோ

gayathri said...

ithayathirudan said...
இதயத்தை திருடிய கள்வனுக்கு கன்னியின் விழி மொழி தெரியவில்லையே கற்றுதரலமே காதல் என்று வந்துவிட்டபின் கற்றுதருவதில் தயக்கம் என்னவோ


ada thayakkam ellam irukkanum pa

eppadiyavathu pit anichavathu kathukanumla

அடலேறு said...

நச் ரகம் :-)