Tuesday, December 23, 2008

காதல் காலங்கள்




மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா

நீ எனை என்றோ கட்டி அனைத்து உன் மார்பில்

என் முகம் புதைந்த அந்த சூட்டினை நினைக்கும் போது



நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு

உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன



69 comments:

logu.. said...

hayyoooo...

mmm.. romba munneritteenga..

superp.

gayathri said...

logu.. சொன்னது…
hayyoooo...

mmm.. romba munneritteenga..

superp.


நன்றிங்க லோகு

எவ்வளவு முன்னேறி இருக்கேன்னு சொல்லவே இல்ல

நிஜமா நல்லவன் said...

nallaa thaan ezhuthureenga...:)

G3 said...

:)))

Unga comment paathu yaaru da adhu namma perla innoru bloggerannu etti paaka vandhen :) Unga blog name //பிரிவையும் நேசிப்பவள்..// romba pudichu pochu :D Nice one :) Post ellam porumaiya padikkaren :)

Iyappan Krishnan said...

ஹ்ம்ம்ம்

gayathri said...

நன்றிங்க நிஜமா நல்லவன்

gayathri said...

Jeeves சொன்னது…
ஹ்ம்ம்ம்
ok ok எனக்கு புரியுது. பீல் பண்ணாதீங்க

gayathri said...

G3 சொன்னது…
:)))

Unga comment paathu yaaru da adhu namma perla innoru bloggerannu etti paaka vandhen :)
நானும் அப்படி நினச்சி தான் உங்க பிளாக் பக்கம் வந்தேன்
:) Unga blog name //பிரிவையும் நேசிப்பவள்..// romba pudichu pochu
ரொம்ப நன்றி காயு
Post ellam porumaiya padikkaren :)
படிச்சிட்டு comment சொல்லுங்க

நட்புடன் ஜமால் said...

\\மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா
நீ எனை என்றோ கட்டி அனைத்து உன் மார்பில்
என் முகம் புதைந்த அந்த சூட்டினை நினைக்கும் போது\\

நல்ல ஞாபக சக்தி

நட்புடன் ஜமால் said...

\\நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு
உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன\\

யார் சொன்னா தெரியாதென்று

அதானே தெரியாதா என்ன ...

ஜியா said...

kavithainaa vetti vetti podanum... :))

gud one..

gayathri said...

நன்றிங்க அதிரை ஜமால்

gayathri said...

அதிரை ஜமால் சொன்னது…
\\நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு
உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன\\

யார் சொன்னா தெரியாதென்று

அதானே தெரியாதா என்ன ...

அதையே தான் நானும் கேட்கிறேன் தெரியாதா என்ன .

gayathri said...

ஜி சொன்னது…
kavithainaa vetti vetti podanum... :))

gud one..
நன்றிங்க ஜி முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்.

Poornima Saravana kumar said...

கலக்கிட்டிங்க காயத்ரி:))

கார்க்கிபவா said...

/PoornimaSaran சொன்னது…
கலக்கிட்டிங்க காயத்ரி:)//

நீங்களும் இவங்க க்ரூப்தானா?

narsim said...

தெரியாத்தனமா வந்துட்டேனோ இந்த பக்கம்...

புதிய வலைக்கு வாழ்த்துக்கள்..(Dec'2008,னு பார்த்தேன்.. நீங்க பழைய ஆளா இருந்தா வாழ்த்து வாபஸ்..)

gayathri said...

PoornimaSaran சொன்னது…
கலக்கிட்டிங்க காயத்ரி:))
நன்றிங்கPoornimaSaran

gayathri said...

கார்க்கி சொன்னது…
/PoornimaSaran சொன்னது…
கலக்கிட்டிங்க காயத்ரி:)//

நீங்களும் இவங்க க்ரூப்தானா?

ஆமாங்க நானும் அவங்க பிளட் க்ரூப் தாங்க

நன்றிங்க கார்க்கி முதல் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

narsim சொன்னது…
தெரியாத்தனமா வந்துட்டேனோ இந்த பக்கம்...

ஏங்க என் பிளாக் பாக்கா அவளவு பயமா இருக்க

புதிய வலைக்கு வாழ்த்துக்கள்..(Dec'2008,னு பார்த்தேன்.. நீங்க பழைய ஆளா இருந்தா வாழ்த்து வாபஸ்..)
அதெல்லாம் வாபஸ் கொடுக்க முடியாது.
நன்றிங்க narsim முதல் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

புதியவன் said...

இரண்டு கவிதைகளும் அழகு...
தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள்...

gayathri said...

நன்றிங்க புதியவன் முதல் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

RAMYA said...

ரொம்ப நல்லா இருக்குங்க
உங்கள் எழுத்து நடையில்
இருந்து தெரிகிறது நீங்கள்
பிரிவில் எப்படி இருப்பீர்கள் என்று
அருமை அருமை அருமை

நான் said...

அழகு அருமையாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்

gayathri said...

RAMYA சொன்னது…
ரொம்ப நல்லா இருக்குங்க
உங்கள் எழுத்து நடையில்
இருந்து தெரிகிறது நீங்கள்
பிரிவில் எப்படி இருப்பீர்கள் என்று
அருமை அருமை அருமை

நன்றிங்க RAMYA முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்

gayathri said...

நான் சொன்னது…
அழகு அருமையாக இருக்கிறது தொடருங்கள் வாழ்த்துக்கள்

நன்றிங்க நான் முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்

G3 said...
This comment has been removed by a blog administrator.
Sanjai Gandhi said...

அடட.. நாட்ல இந்த காயத்ரிங்க தொல்லை தாங்கலைடா சொக்கா.. காயதிர்னு பேர் வச்சாலே பொராமை படற அளவுக்கு கவிதை எழுத ஆரம்பிச்சிடறாங்க..

இந்த பேரை தடை பண்ண சொல்லாம்னு இருக்கேன்.. யாருய்யா ஆதரவு தறது? :))

Sanjai Gandhi said...
This comment has been removed by a blog administrator.
Sanjai Gandhi said...

அட நம்ம கும்மிக் கழகமே இங்க தான் இருக்கு..

புதுசா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும் இங்கிட்டு தான் இருக்கு.. :))

G3 said...
This comment has been removed by a blog administrator.
gayathri said...

G3 சொன்னது…

ஒகே காயூ நீங்க சொன்ன மாதிரி delete பண்ணிட்டேன். ஆன எனக்கு தான் புரியல

gayathri said...

SanJaiGanDhi சொன்னது…
அடட.. நாட்ல இந்த காயத்ரிங்க தொல்லை தாங்கலைடா சொக்கா.. காயதிர்னு பேர் வச்சாலே பொராமை படற அளவுக்கு கவிதை எழுத ஆரம்பிச்சிடறாங்க..

இந்த பேரை தடை பண்ண சொல்லாம்னு இருக்கேன்.. யாருய்யா ஆதரவு தறது? :))

நன்றிங்க SanJaiGanDhi முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்

இந்த பேரை தடை பண்ண சொல்லாம்னு இருக்கேன்.. யாருய்யா ஆதரவு தறது? :))

கண்டிப்பா இந்த பெயரை தட பண்ண யாரும் வரமாட்டாங்க

gayathri said...

G3 சொன்னது

ippa purinjithu pa

gayathri said...

SanJaiGanDhi சொன்னது…
அட நம்ம கும்மிக் கழகமே இங்க தான் இருக்கு..

புதுசா கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும் இங்கிட்டு தான் இருக்கு.. :))


ஆமாங்க அங்கிட்டு இருந்து.இங்கிட்டு வந்தாங்கா என்ன பாக்கர்த்துக்கு:))

ஆளவந்தான் said...

வரிகளுக்கேற்ற படங்கள்

MSK / Saravana said...

//ஜி சொன்னது…

kavithainaa vetti vetti podanum... :)) //

Rippeettu.. :)

MSK / Saravana said...

//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு

உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன //


செம கவிதை காயூ.. கலக்கறீங்க போங்க..

gayathri said...

நன்றிங்க ஆளவந்தான் முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
//ஜி சொன்னது…

kavithainaa vetti vetti podanum... :)) //

Rippeettu.. :)

டைம்ல time இருந்து வெட்டி போட்டுடலாம் ஓகே

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு

உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன //


செம கவிதை காயூ.. கலக்கறீங்க போங்க..

நன்றிங்க saravanan

Sanjai Gandhi said...

//மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா//

அதென்னா தோசையா? சுடறதுக்கு? :)

Sanjai Gandhi said...

//நீ எனை என்றோ கட்டி அனைத்து உன் மார்பில்//

குறித்துவைத்துள்ள கிரடிட் கார்ட் எண்ணையும் சிவிசி நம்பரையும் நோட் பண்ணிக்க சொன்னாயே.. நானும் உன்னை நம்பி நோட் பண்ணேன்.. பாவி அது எக்ஸ்பைர்ட் ஆன கார்டுன்னு சொல்லவே இல்லையே.. :(

Sanjai Gandhi said...

//என் முகம் புதைந்த அந்த சூட்டினை நினைக்கும் போது//

வீட்டில் கேஸ் கனெக்‌ஷன் எதுக்கு? இதிலேயே சமைக்கலாம் போல இருந்தது.

Sanjai Gandhi said...

//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு//

என் அக்கவுண்டுக்கு மாசம் 10000 மனி ட்ரான்ஸ்பர் பண்ண தெரியலையே.. :(

Sanjai Gandhi said...

/உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன //

அதானே.. மேஜயின் மேல் அவ்வளவு குண்டூசிகள் சும்மா தானே இருக்கு.. எடுத்து சும்மா நச்சி நச்சின்னு குத்தினா தானா சிவக்குமே.. :))

ஆளவந்தான் said...

//
SanJaiGan:-Dhi கூறியது...
//

கும்மி ரொம்ப பலமா இருக்கு

gayathri said...

SanJaiGan:-Dhi சொன்னது…
//மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா//

அதென்னா தோசையா? சுடறதுக்கு? :)

ஏன் உங்கலுக்கு தெறிஞ்சி தோசை மட்டும் தான் சுடுமா?

ஆளவந்தான் said...

//
SanJaiGan:-Dhi சொன்னது…
//மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா//

அதென்னா தோசையா? சுடறதுக்கு? :)

ஏன் உங்கலுக்கு தெறிஞ்சி தோசை மட்டும் தான் சுடுமா?

//
இந்த பதிலே சுடுற மாதிரி தானே இருக்கு

gayathri said...

//நீ எனை என்றோ கட்டி அனைத்து உன் மார்பில்//

குறித்துவைத்துள்ள கிரடிட் கார்ட் எண்ணையும் சிவிசி நம்பரையும் நோட் பண்ணிக்க சொன்னாயே.. நானும் உன்னை நம்பி நோட் பண்ணேன்.. பாவி அது எக்ஸ்பைர்ட் ஆன கார்டுன்னு சொல்லவே இல்லையே.. :(

நாங்க ரெண்டு பேரும் பேசுனது உங்கலுக்கு எப்படி தெறியும்.

gayathri said...

//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு//

என் அக்கவுண்டுக்கு மாசம் 10000 மனி ட்ரான்ஸ்பர் பண்ண தெரியலையே.. :(

அடடா நமக்கு அக்கவுண்டு இல்லபா.

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
SanJaiGan:-Dhi சொன்னது…
//மார்கழி மாத குளிரும் எனக்கு சித்திரையாய் சுடுகிறதடா//

அதென்னா தோசையா? சுடறதுக்கு? :)

ஏன் உங்கலுக்கு தெறிஞ்சி தோசை மட்டும் தான் சுடுமா?

//
இந்த பதிலே சுடுற மாதிரி தானே இருக்கு

ரொம்பா சுட்டுடிச்சா

gayathri said...

SanJaiGan:-Dhi சொன்னது…
/உதட்டுசாயம் இல்லாமல் என் உதட்டை சிவக்க வைக்க தெரியாத என்ன //

அதானே.. மேஜயின் மேல் அவ்வளவு குண்டூசிகள் சும்மா தானே இருக்கு.. எடுத்து சும்மா நச்சி நச்சின்னு குத்தினா தானா சிவக்குமே.. :))

ஏன் உங்க கண்ணுக்கு குண்டூசி மட்டும் தான் தெரிஞ்சிதா.பக்கத்துல பெரிய ஆணீ இருதுதே அது தெரியலயா

ஆளவந்தான் said...

//
ரொம்பா சுட்டுடிச்சா
//
பருவாயில்லே

கணினி தேசம் said...

அஹா.அஹா.. கலக்கல் ரொமான்டிக் கவிதை

நட்புடன் ஜமால் said...

\\gayathri சொன்னது…

//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு//

என் அக்கவுண்டுக்கு மாசம் 10000 மனி ட்ரான்ஸ்பர் பண்ண தெரியலையே.. :(

அடடா நமக்கு அக்கவுண்டு இல்லபா.
\\

நம்ம அக்கவுண்ட் நம்பர் தர்ட்டா

gayathri said...

கணினி தேசம் சொன்னது…
அஹா.அஹா.. கலக்கல் ரொமான்டிக் கவிதை

நன்றிங்க கணினி தேசம் முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்

gayathri said...

அதிரை ஜமால் சொன்னது…
\\gayathri சொன்னது…

//நாணத்தால் என் முகம் சிவக்க வைக்க தெரிந்த உனக்கு//

என் அக்கவுண்டுக்கு மாசம் 10000 மனி ட்ரான்ஸ்பர் பண்ண தெரியலையே.. :(

அடடா நமக்கு அக்கவுண்டு இல்லபா.
\\

நம்ம அக்கவுண்ட் நம்பர் தர்ட்டா

உங்க மொபைல் நம்பர் கொடுங்க.அப்ப தான் உங்க தங்கமணிகு சொல்றத்துக்கு சரியா இருக்கும்

ஆளவந்தான் said...

//
உங்க மொபைல் நம்பர் கொடுங்க.அப்ப தான் உங்க தங்கமணிகு சொல்றத்துக்கு சரியா இருக்கும்
//

தங்கமணி நம்பர்ல வாங்கனும்..

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
//
உங்க மொபைல் நம்பர் கொடுங்க.அப்ப தான் உங்க தங்கமணிகு சொல்றத்துக்கு சரியா இருக்கும்
//

தங்கமணி நம்பர்ல வாங்கனும்..

அட ஆமா ஓகே தங்கமணி நம்பர் vanguren

Anonymous said...

மிகவும் நன்றாக உள்ளது.

gayathri said...

anbu சொன்னது…
மிகவும் நன்றாக உள்ளது.

நன்றிங்க anbu முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்

ஆளவந்தான் said...

happy new year gayathri

gayathri said...

ஆளவந்தான் சொன்னது…
happy new year gayathri


ungalukkum en iniya puthandu nal vazththukkal
ஆளவந்தான்

Unknown said...

Wish u a very happy new year akka :))

Anonymous said...

:)

gayathri said...

கவின் சொன்னது…
:)
நன்றிங்ககவின்

gayathri said...

ஸ்ரீமதி சொன்னது…
Wish u a very happy new year akka :))

ungalukkum en iniya puthandu nal vazththukkal ஸ்ரீமதி

gayathri said...

கவின் சொன்னது…
:)
நன்றிங்ககவின்