Monday, January 5, 2009

மௌன மொழி

எத்தனையோ நாட்கள்
கழித்து உன்னிடம்
எதை எதையோ
பேச வந்த உதடுகள்
உன்னை பார்த்ததும்
மௌனம் பழக
ஆரம்பித்து விட்டது..
நாள் முழுக்க பேசினாலும்
அர்த்த படாமல் பார்த்து
கொண்டு இருப்பதே
இதம் என்று அதற்கும்
தெரிந்து விட்டது போல ..
இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும்
போது இமைப்பதால் ..

36 comments:

வியா (Viyaa) said...

'இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும் போது இமைப்பதால்'

அழகான வரிகள்
வாழ்த்துக்கள்

G3 said...

:)))))))))

gayathri said...

viyaa சொன்னது…
'இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும் போது இமைப்பதால்'

அழகான வரிகள்
வாழ்த்துக்கள்
நன்றிங்க viyaa முதல் வருகைக்கும் வாழ்த்திற்க்கும்

gayathri said...

G3 சொன்னது…
:)))))))))
நாங்கலும் சிரிப்போம்லா
:)))))))))))))))

logu.. said...

\\எத்தனையோ நாட்கள் கழித்து உன்னிடம்
எதை எதையோ பேச வந்த உதடுகள்
உன்னை பார்த்ததும் மொளனம் பழக ஆரம்பித்து விட்டது \\

chellamma...
pattaya kelapputhu..

innum neraia eluthunga..

gayathri said...

logu.. சொன்னது…
\\எத்தனையோ நாட்கள் கழித்து உன்னிடம்
எதை எதையோ பேச வந்த உதடுகள்
உன்னை பார்த்ததும் மொளனம் பழக ஆரம்பித்து விட்டது \\

chellamma...
pattaya kelapputhu..

innum neraia eluthunga..


நன்றிங்க logu வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

MSK / Saravana said...

கலக்கல் காயத்ரி.. :)

நட்புடன் ஜமால் said...

\\மௌன மொழி\\

அழகிய மொழி

அடுத்தவரை இம்சிக்காத மொழி

காதலர்களை மேலும் மேலும் காதல் செய்ய வைக்கும் மொழி ...

நட்புடன் ஜமால் said...

\\பேச வந்த உதடுகள்
உன்னை பார்த்ததும்
மௌனம் பழக \\

நல்ல பழக்கம் ...

கண்கள் பேசுகையில் வார்த்தைகள் எதற்கு ...

நட்புடன் ஜமால் said...

\நாள் முழுக்க பேசினாலும்
அர்த்த படாமல் பார்த்து
கொண்டு இருப்பதே
இதம் \\

கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் ...

நட்புடன் ஜமால் said...

\\இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும்
போது இமைப்பதால் ..\\

அருமை ...

அப்துல்மாலிக் said...

//இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும்
போது இமைப்பதால் ..//

காயத்ரி, உங்கள் வரிகள் ரொம்ப அழகு

புதியவன் said...

கவிதை அழகோ அழகு

அதிலும் கடைசி வரிகள் ரொம்ப அழகு...

Vijay said...

Amazing.
எப்படிங்க இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுது???

gayathri said...

Saravana Kumar MSK
கலக்கல் காயத்ரி.. :)
நன்றிங்க saravana வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\மௌன மொழி\\

அழகிய மொழி

அடுத்தவரை இம்சிக்காத மொழி

காதலர்களை மேலும் மேலும் காதல் செய்ய வைக்கும் மொழி ...

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\பேச வந்த உதடுகள்
உன்னை பார்த்ததும்
மௌனம் பழக \\

நல்ல பழக்கம் ...

கண்கள் பேசுகையில் வார்த்தைகள் எதற்கு ...

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\நாள் முழுக்க பேசினாலும்
அர்த்த படாமல் பார்த்து
கொண்டு இருப்பதே
இதம் \\

கண்கள் இரண்டால் கண்கள் இரண்டால் ...

அதே தானூங்க

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
//இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும்
போது இமைப்பதால் ..//

காயத்ரி, உங்கள் வரிகள் ரொம்ப அழகு

நன்றிங்க அபுஅஃப்ஸர் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

புதியவன் சொன்னது…
கவிதை அழகோ அழகு

அதிலும் கடைசி வரிகள் ரொம்ப அழகு...

ரொம்ப நன்றிங்க புதியவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

விஜய் சொன்னது…
Amazing.
எப்படிங்க இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுது???

அதுவா வருதுங்க
நன்றிங்க விஜய் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

Anonymous said...

அழகு ;-)

gayathri said...

இனியவள் புனிதா சொன்னது…
அழகு ;-)
நன்றிங்க இனியவள் புனிதா வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

Poornima Saravana kumar said...

//இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும் போது இமைப்பதால்//

எப்புடி எல்லாம் யோசிக்கறிங்க பாருங்க.. இமைக்காமலே பார்த்திங்கன்னா அப்புறம் கண்ணு என்ன ஆவறது !!!!!!!

MSK / Saravana said...

உங்களுக்கு ஒரு விருது என் பதிவில் இருக்கிறது.. பொங்கல் பரிசாக வந்து பெற்று கொள்ளவும்.. ;)

gayathri said...

PoornimaSaran சொன்னது…
//இமையும் எனக்கு சுமையே
உன்னை காணும் போது இமைப்பதால்//

எப்புடி எல்லாம் யோசிக்கறிங்க பாருங்க.. இமைக்காமலே பார்த்திங்கன்னா அப்புறம் கண்ணு என்ன ஆவறது !!!!!!!
அதெல்லாம் ஒன்னும் ஆகாது பா.
நன்றிங்கPoornimaSaran வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
உங்களுக்கு ஒரு விருது என் பதிவில் இருக்கிறது.. பொங்கல் பரிசாக வந்து பெற்று கொள்ளவும்.. ;)
நன்றிங்கsaravana kumar வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
பரிசு அளித்ததற்க்கும்.

நான் said...

அழகான வரிகள் அழகு வாழ்த்துகள்

gayathri said...

நான் சொன்னது…
அழகான வரிகள் அழகு வாழ்த்துகள்
நன்றிங்க நான் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

Mohan R said...

நாள் முழுக்க பேசினாலும்
அர்த்த படாமல் பார்த்து
கொண்டு இருப்பதே
இதம் என்று அதற்கும்
தெரிந்து விட்டது போல ..



அழகான வரிகள்

மௌனமும் அர்த்த படாமல் பார்ப்பதும் அருமை

gayathri said...
This comment has been removed by the author.
gayathri said...

இவன் சொன்னது…
நாள் முழுக்க பேசினாலும்
அர்த்த படாமல் பார்த்து
கொண்டு இருப்பதே
இதம் என்று அதற்கும்
தெரிந்து விட்டது போல ..



அழகான வரிகள்

மௌனமும் அர்த்த படாமல் பார்ப்பதும் அருமை
நன்றிங்க இவன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

Anonymous said...

ரொம்ப நல்ல கவிதைங்க இது போல நிறையா எழுதுங்க.

Anonymous said...

உங்களை http://mahawebsite.blogspot.com/ இந்த வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்

gayathri said...

மகா சொன்னது…
ரொம்ப நல்ல கவிதைங்க இது போல நிறையா எழுதுங்க

நன்றிங்க மகா வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

மகா சொன்னது…
உங்களை http://mahawebsite.blogspot.com/ இந்த வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்

உங்க ப்ளாக் வந்து கமண்ட் கூட போட்டு இருக்கேன் பாருங்க.