Wednesday, January 14, 2009

பட பட பட்டாம்பூச்சி

பட பட பட்டாம்பூச்சி எனக்கு இந்த அவர்ட்கொடுத்த நல்லவரு வள்ளவரு நாளும் தெரிஞ்சவரு நம்ப m s k - தனியே பறக்கும் பறவை..
எனக்கு இந்த அவர்ட் கொடுத்த சரவணகுமார்குஎன் கோடன கோடி நன்றிகள் .
இன்னைகு காலைல எழுந்துக்கும் போதே என்னடா இன்னைகும் ஆபீஸ்கு போகனுமானு ஒரு கவலையோட எழுந்து . அதே கவலையோட வாசல்ல ஒரு சின்ன கோலம் போட்டு அதுக்கு நிறைய கலர் அடிச்சி அப்படாஒரு வேலை முடிஞ்சதுனு நான் வீட்டுள்ள போக .என்ன விட இந்த கோலம் ரொம்ப அழாக இருக்கேனு பொறாமைல பொங்கி வந்த மழை அத கலைக்க . நான் அத பாத்து கடுப்பாக .என்ன பாத்து எங்க அம்மா கடுப்பாக .அடடா இனிமே இங்க இருந்த வேலைக்கு ஆகாதுன்னு .நான் கிளம்பி ஆபீஸ் வர .டெய்லி செய்யறோமே (நெஜமா நம்புக பா) இன்னைக்கு காலைல கொன்சம்p பிரியா அப்படியே ப்லோக் பக்கம் போய்வரலமேனுt சரவணகுமார் ப்லோக் பக்கமா போய் அவரு என்னதான் எழுதி இருக்காருன்னு படிசிடே வரும்போது என் பெயர் அங்க வர .அட நம்பல இருக்காதுன்னு நெனச்சிட்டு இருந்தாலும் பரவால்லனு அந்த ப்லோக் ஓபன் பண்ணி பாத்தா எனக்கு தான் அவர்ட் கொடுத்து இருக்காரு . அத பாத்ததும் என்னக்கு ரொம்ப சந்தோசம் ஆய்டிச்சி .மறு ஒரு முறை saravanakumarku en நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்

ஓகே ஓகே உங்கள எல்லாம் ரொம்ப மொக்க போட்டேன்னு நினைக்கிறேன் .

நான் பெற்ற இன்பம் என் வலை உலக nanparkalum kanattum
நான் அழைக்கும் இருவர் லோகநாதன் மற்றும் ஆயில்யன்

விதிமுறைக‌ள் மிக‌ எளிமையான‌வை. நாம் ர‌சிக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு ப‌கிர‌வேண்டும். விருதை வ‌லைப்பூவில் இட‌வேண்டும். கொடுத்த‌வ‌ர், கொடுக்க‌ப்ப‌டுப‌வ‌ர் அனைவ‌ருக்கும் இணைப்புக‌ள் த‌ர‌வேண்டும். பின்னூட்ட‌ அறிவிப்புகள் செய்ய‌ வேண்டும்

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

.



26 comments:

புதியவன் said...

உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் ...

ஆயில்யன் said...

நன்றிங்க !

நட்பில் இணைவதில் மகிழ்ச்சி!

:)

Anonymous said...

வாழ்த்துக்கள் ...

Vijay said...

வாழ்த்துக்கள்!!!

Sanjai Gandhi said...

//என்ன விட//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. :)

விருது குடுத்தவங்களுக்கும் வாங்கினவங்களுக்கும் வாழ்த்துக்கள் மகா ஜனங்களே.. :)

Sanjai Gandhi said...

//ஓகே ஓகே உங்கள எல்லாம் ரொம்ப மொக்க போட்டேன்னு நினைக்கிறேன்//

தோடா.. இவங்க ரொம்ப நல்லவங்களாம்.. :)

Sanjai Gandhi said...

//இன்னைகு காலைல எழுந்துக்கும் போதே//

ஓ.. இப்போல்லாம் காலைலயே எழுந்துக்கிறிங்களா? :(

Sanjai Gandhi said...

//nanparkalum kanattum //

திடிர்னு தொண்டை கட்டிகிச்சா.. இல்ல தமிழ் சிக்கிகிச்சா?

Poornima Saravana kumar said...

vaalthukkal

MSK / Saravana said...

//அட நம்பல.//

ஏன் நம்பல.. இனிமே நம்புங்க.. :)

MSK / Saravana said...

வாழ்த்துக்கள்.. :)

MSK / Saravana said...

//என்ன விட இந்த கோலம் ரொம்ப அழாக இருக்கேனு பொறாமைல பொங்கி வந்த மழை அத கலைக்க //


இது உண்மையா.. நீங்க அவ்ளோ அழகா கோலம் போடுவீங்களா??

gayathri said...

புதியவன் சொன்னது…
உங்களுக்கும் உங்களிடமிருந்து விருது
பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
...இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

நன்றிங்க புதியவன்
உங்களுக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
வாழ்த்துக்கள் ...

நன்றிங்க நட்புடன் ஜமால் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

ஆயில்யன் சொன்னது…
நன்றிங்க !

நட்பில் இணைவதில் மகிழ்ச்சி!

:)
நன்றிங்க ஆயில்யன் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

Senthil சொன்னது…
வாழ்த்துக்கள் ...
நன்றிங்கsenthil வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

விஜய் சொன்னது…
வாழ்த்துக்கள்!!!
நன்றிங்க விஜய் வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

SanJaiGan:-Dhi சொன்னது…
//என்ன விட//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. :)

விருது குடுத்தவங்களுக்கும் வாங்கினவங்களுக்கும் வாழ்த்துக்கள் மகா ஜனங்களே.. :)

நன்றிங்க SanJaiGan:-Dhi வாழ்த்திற்க்கும் வருகைக்கும்
//என்ன விட//

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. :)
ithellam rompa over ama solliten

gayathri said...

SanJaiGan:-Dhi சொன்னது…
//ஓகே ஓகே உங்கள எல்லாம் ரொம்ப மொக்க போட்டேன்னு நினைக்கிறேன்//

தோடா.. இவங்க ரொம்ப நல்லவங்களாம்.. :)

ஆமாங்க நான் ரொம்ப ரொம்ப நல்லவனு எல்லாரும் சொல்லுவாங்க உங்கலுக்கு தெரியாதா?

gayathri said...

SanJaiGan:-Dhi சொன்னது…
//இன்னைகு காலைல எழுந்துக்கும் போதே//

ஓ.. இப்போல்லாம் காலைலயே எழுந்துக்கிறிங்களா? :(

ஆமாங்க இத்தனனால் நைட் 12 மணிக்கு தான் எலுந்துப்பேன்.இன்னைக்கு தான் காலைலா எலுந்துகிட்டேன் ஒகே

gayathri said...

SanJaiGan:-Dhi சொன்னது…
//nanparkalum kanattum //

திடிர்னு தொண்டை கட்டிகிச்சா.. இல்ல தமிழ் சிக்கிகிச்சா?

அப்ப மட்டும் தமிழ் என்கிட்ட சண்டைக்கு வந்துசா அதான் அது கூட அப்பா கா விட்டுட்டேன்

gayathri said...

PoornimaSaran சொன்னது…
vaalthukkal
நன்றிங்க poornimasaran வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
//அட நம்பல.//

ஏன் நம்பல.. இனிமே நம்புங்க.. :)

சரிங்க நீங்கலே சொல்லிடீங்கல இனிமே நம்புறேன்

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
வாழ்த்துக்கள்.. :)
நன்றிங்க saravanakumar வாழ்த்திற்க்கும் வருகைக்கும்

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
//என்ன விட இந்த கோலம் ரொம்ப அழாக இருக்கேனு பொறாமைல பொங்கி வந்த மழை அத கலைக்க //


இது உண்மையா.. நீங்க அவ்ளோ அழகா கோலம் போடுவீங்களா??
என்ன இது சின்னபுள்ள தனமானா கேள்வி .அதுவும் சந்தேகத்தோட