Thursday, February 5, 2009

பிரிவு

உன்னை மறக்க நினைக்கும்
ஒவ்வொரு நொடியும்
உன்னை தான் நினைக்கிறேன்
என்பதை மறந்து
விடுகிறது என் இதயம் .
நீ என் மீது
காட்டிய அன்பால்,
அன்பை நேசிக்க துவங்கினேன் .
நீ என் மீது
காட்டிய கோபத்தால்
கோபத்தை நேசிக்க துவங்கினேன்.
நேற்று நீ என்னை
விட்டு பிரிந்ததால்
இன்று நான்
பிரிவையும் நேசிப்பவளாய்
மாறிவிட்டேன்

21 comments:

புதியவன் said...

//பிரிவையும் நேசிப்பவளாய்//

பிளாக் பெயர் வைக்க இது தான் காரணமா...?
கவிதை அருமை...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

நட்புடன் ஜமால் said...

அண்ணேன் நான் சொல்ல வந்தேன் வேகமாய்

அதையே சொல்லிபூட்டியளே

நட்புடன் ஜமால் said...

\\அன்பை நேசிக்க துவங்கினேன்\\

அருமையான வாக்கியம்.

நட்புடன் ஜமால் said...

\\கோபத்தை நேசிக்க துவங்கினேன்.\\

இது கூட நல்லாயிருக்கே.

Vijay said...

வாவ். உங்க பிளாகுக்கான பெயர்க் காரணம் இது தானா? நடத்துங்க நடத்துங்க :-)

வியா (Viyaa) said...

கவிதை வரிகள் அற்புதம்..
இப்பொழுது தான் தெரிகிறது உங்க
பிளாக்கர் பெயர் எப்படி வந்தது என்று..

அப்துல்மாலிக் said...

பிரிவை சொல்லும் அழகான வரிகள்
வாழ்த்துக்கள்

Anonymous said...

hellow...
kavitha nallathaan irukku.
Excelent...

aama nethu yarai pirinjiruntheenga?

logu.. said...

Hayyoo...

Joooopparunga...

aama unga mela entha madaiyan kobappattan?

Poornima Saravana kumar said...

//நேற்று நீ என்னை
விட்டு பிரிந்ததால்
இன்று நான்
பிரிவையும் நேசிப்பவளாய்
மாறிவிட்டேன் //

அழகான நேசிப்பு:)
கவிதை நல்லா இருக்குங்க!!

gayathri said...
This comment has been removed by the author.
gayathri said...

புதியவன் சொன்னது…
//பிரிவையும் நேசிப்பவளாய்//

பிளாக் பெயர் வைக்க இது தான் காரணமா...?
கவிதை அருமை...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

நன்றிங்க புதியவன்

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
அண்ணேன் நான் சொல்ல வந்தேன் வேகமாய்

அதையே சொல்லிபூட்டியளே

என்ன ஜமால் நீங்கலுமா

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\அன்பை நேசிக்க துவங்கினேன்\\

அருமையான வாக்கியம்.

நன்றிங்க நட்புடன் ஜமால்

gayathri said...

\கோபத்தை நேசிக்க துவங்கினேன்.\\

இது கூட நல்லாயிருக்கே.

இதுக்கும் உங்கலுக்கு ஒரு நன்றி

gayathri said...

வாவ். உங்க பிளாகுக்கான பெயர்க் காரணம் இது தானா? நடத்துங்க நடத்துங்க :-)

அப்படியெல்லாம் இல்லைங்க vijai .சும்மா என் ப்ளாக் name வச்சி ஒரு கவிதை எலுதனும்னு ஒரு ஆசை அவளவு தான்.

gayathri said...

(Viyaa) சொன்னது…
கவிதை வரிகள் அற்புதம்..
இப்பொழுது தான் தெரிகிறது உங்க
பிளாக்கர் பெயர் எப்படி வந்தது என்று..

நன்றிங்க viyaa

உங்கலுக்கும் விஜய்கு சொன்ன பதில் தான்.
என் பிளாக் name வச்சி தான் இந்த கவிதை எழுதுனேன் ஒகே

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
பிரிவை சொல்லும் அழகான வரிகள்
வாழ்த்துக்கள்

நன்றிங்க அபுஅஃப்ஸர்

gayathri said...

பெயரில்லா சொன்னது…
hellow...
kavitha nallathaan irukku.
Excelent...

aama nethu yarai pirinjiruntheenga?

நன்றிங்க யாரயும் பிரியலங்க

gayathri said...

logu.. சொன்னது…
Hayyoo...

Joooopparunga...

aama unga mela entha madaiyan kobappattan?

நன்றிங்க logu

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
//நேற்று நீ என்னை
விட்டு பிரிந்ததால்
இன்று நான்
பிரிவையும் நேசிப்பவளாய்
மாறிவிட்டேன் //

அழகான நேசிப்பு:)
கவிதை நல்லா இருக்குங்க!!

நன்றிங்க poornima saran