Friday, April 3, 2009

கனவு தேசம்











எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்
****************************************************
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால்
******************************************************
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு
******************************************************
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .
*******************************************************
" செல்லமா "
"என்னடா "
"உனக்கு கனவெல்லாம் வருமா "
" ம்ம் வருமே நெறைய "
"அந்த கனவுல
நான் வருவானா ......?"
"ம்ம் ... வருவ "
" அப்ப உனக்கு
புடிச்ச கனவு சொல்லேன் ..."
"எனக்கு எல்லா கனவுமே
பிடிக்கும் டா ...."
" எல்லாம்னா ......?
" எல்லா கனவும் தான் "
" அப்ப நான் வராத கனவும் புடிக்குமா ...?
" அய்யோ மக்கு "
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு
...............................................................................................................

72 comments:

நட்புடன் ஜமால் said...

கபடி கபடி கபடி

நட்புடன் ஜமால் said...

ஆஹா! கள்ள(ச்)சாவி போடும் கள்வன் யாரோ!

நட்புடன் ஜமால் said...

\\இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிகிறது\\

மிக அழகு தங்கச்சி

வியா (Viyaa) said...

இரவுக்கு அழ்கு நில
நிலவுக்கு அழ்கு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு

alagana varigal..
arumaiyaga irukirathu gayathiri

G3 said...

:)))))))))))))))

G3 said...

//ஆஹா! கள்ள(ச்)சாவி போடும் கள்வன் யாரோ!//

நான் வேணா ஜமால் க்கு க்ளூ தரட்டுமா காயத்ரி ;)

sakthi said...

ஆஹா! கள்ள(ச்)சாவி போடும் கள்வன் யாரோ!

yar penne athu

sakthi said...

உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு

rasithen da

அண்ணன் வணங்காமுடி said...

அருமையான கவிதைகள்

sakthi said...

இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால்

arumai

sakthi said...

அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .

athane

நட்புடன் ஜமால் said...

\\அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே அப்படி என்றால் இப்பொழுது நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன் பிறந்திருக்க வேண்டும் \\

மிக அருமைப்பா!

நட்புடன் ஜமால் said...

\\அய்யோ மக்கு "உன்னை தவிர என் கனவில் வேறயாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட அய்யோ வரமடி நீ எனக்கு\\

ஏன்ப்பா மக்கு! லோ!லோன்ற

Anonymous said...

kavithai kalakkal

புதியவன் said...

//" அய்யோ மக்கு "
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு//

ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்...

புதியவன் said...

//அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .//

நல்ல கனவு...

Mohan R said...

Ella kavidhaiyum nalla irukku, kalvan yaarunu solli irukallam ;)

ஆளவந்தான் said...

இந்த பதிவுல சரண்யாவோட ஒரு ஆண் இருப்பதை கண்டித்து பின்னூட்டம் போடுவதை நிறுத்தி வைக்கிறேன்

நாகை சிவா said...

கவிதை சூப்பர்....

சரண்யா மோகன் என்ற கவிதை உங்க கவிதை ய விட சூப்பர்...

நசரேயன் said...

//எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்//
ஹும்.பேங்க் லாக்கேர் ல வச்சி பூட்டுங்க

நசரேயன் said...

//
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால் //
ஒ..அப்படியா

நசரேயன் said...

//இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு //
முடியலை

logu.. said...

Hi..hi..hi...
nallathan irukku

இராம்/Raam said...

//சரண்யா மோகன் என்ற கவிதை உங்க கவிதை ய விட சூப்பர்...//

இதை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்... :)

S.A. நவாஸுதீன் said...

இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு

சூசூசூசூப்பர்

S.A. நவாஸுதீன் said...

அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும்

அழகான கொஞ்சல்

Poornima Saravana kumar said...

அய்யோ வரமடி நீ எனக்கு
//

காயு கடைசியில கலக்கலான வார்த்தைகள்:))

Poornima Saravana kumar said...

எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்
//

சூப்பர்:)

gayathri said...

நட்புடன் ஜமால் said...
கபடி கபடி கபடி

ennaga anna yarum illama neega mattum kapadi adittu irukenga

gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஆஹா! கள்ள(ச்)சாவி போடும் கள்வன் யாரோ!


yarunu innum enake theriyala anna

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிகிறது\\

மிக அழகு தங்கச்சி


nandrega anna

gayathri said...

வியா (Viyaa) said...
இரவுக்கு அழ்கு நில
நிலவுக்கு அழ்கு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு

alagana varigal..
arumaiyaga irukirathu gayathiri


nandrga viya rompa naal kalichi en blog pakkam vanthu irukenga

gayathri said...

G3 said...
:)))))))))))))))


enn ithu chinna pulla mathiri

gayathri said...

G3 said...
//ஆஹா! கள்ள(ச்)சாவி போடும் கள்வன் யாரோ!//

நான் வேணா ஜமால் க்கு க்ளூ தரட்டுமா காயத்ரி ;)


eaan chellam en mela uanku intha kola veri etha irunthalum pesi thethukalam ok

gayathri said...

sakthi said...
ஆஹா! கள்ள(ச்)சாவி போடும் கள்வன் யாரோ!

yar penne athu


enna question kekura stylele sari illaye

gayathri said...

sakthi said...
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு

rasithen da

nandri da chellam

gayathri said...

அண்ணன் வணங்காமுடி said...
அருமையான கவிதைகள்


nanriga அண்ணன் வணங்காமுடி varukkaikum vaztherkkum

gayathri said...

sakthi said...
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால்

arumai


nanri sakthi

gayathri said...

sakthi said...
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .

athane


athu eppadi naan kanda kanavu ellam ungalu therim

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே அப்படி என்றால் இப்பொழுது நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன் பிறந்திருக்க வேண்டும் \\

மிக அருமைப்பா!


rompa nanriga anna

gayathri said...

நட்புடன் ஜமால் said...
\\அய்யோ மக்கு "உன்னை தவிர என் கனவில் வேறயாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட அய்யோ வரமடி நீ எனக்கு\\

ஏன்ப்பா மக்கு! லோ!லோன்ற


antha makku eppavum appadi than anna

gayathri said...

மகா said...
kavithai kalakkal


nanriga maha rompa naal kalichi en blog pakka vathu irukenga

gayathri said...

புதியவன் said...
//" அய்யோ மக்கு "
உன்னை தவிர என் கனவில் வேற
யாரையும் நான் அனுமதிப்பதில்லை அதனால
தான் என் எல்லா கனவும் எனக்கு புடிக்கும்னு சொன்னேட
அய்யோ வரமடி நீ எனக்கு//

ரொம்ப நல்லா இருக்கு இந்த வரிகள்...

nanriga புதியவன் varukkaikkum vaztherkkum

gayathri said...

புதியவன் said...
//அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .//

நல்ல கனவு...

mmmmmmmmm

gayathri said...

இவன் said...
Ella kavidhaiyum nalla irukku,

nanriga ivan varukkaikum vaztherkkum

kalvan yaarunu solli irukallam ;)

mela jamal annaku sonna pathil than ungalukkum

gayathri said...

ஆளவந்தான் said...
இந்த பதிவுல சரண்யாவோட ஒரு ஆண் இருப்பதை கண்டித்து பின்னூட்டம் போடுவதை நிறுத்தி வைக்கிறேன்

mmmmmm pona pathivula than pinuttam podala intha pathivulaum thappichitengala ungaluku iruku iruga

gayathri said...

நாகை சிவா said...
கவிதை சூப்பர்....

சரண்யா மோகன் என்ற கவிதை உங்க கவிதை ய விட சூப்பர்...


nijamava sollrega anna

gayathri said...

நசரேயன் said...
//எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்//
ஹும்.பேங்க் லாக்கேர் ல வச்சி பூட்டுங்க

anga vachalum athey nelama thanga

gayathri said...

நசரேயன் said...
//
இதுவரை இல்லாத அதிசயமாய்
ஒரு நூறு நிலவுகளை கொண்டு
என் இரவுகளை அலங்கரிக்கிறது
உன் கனவுகள்
நீ என்னுள் வந்ததனால் //
ஒ..அப்படியா



appadiye thanunga

gayathri said...

நசரேயன் said...
//இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு //
முடியலை


ennga anna rompa mudiyalaya

gayathri said...

logu.. said...
Hi..hi..hi...
nallathan irukku


nalla than irukanum

gayathri said...

இராம்/Raam said...
//சரண்யா மோகன் என்ற கவிதை உங்க கவிதை ய விட சூப்பர்...//

இதை கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்... :)


neegalum mmmmmmmm

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு

சூசூசூசூப்பர்

nejemava anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும்

அழகான கொஞ்சல்

ama rompa azaka irukullaga anna

gayathri said...

Poornima Saravana kumar said...
அய்யோ வரமடி நீ எனக்கு
//

காயு கடைசியில கலக்கலான வார்த்தைகள்:))

nanriga poornima saravana kumar

gayathri said...

Poornima Saravana kumar said...
எப்படியும் உள்ளே விடக்கூடாதென்று
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
கள்ள(ச்)சாவி போட்டு இரவை
ஆட்கொண்டு விடுகின்றன
உன் கனவுகள்
//

சூப்பர்:)


nejamava pooni varukkaikkum vaztherkkum nandri

ராம்.CM said...

அய்யோ வரமடி நீ எனக்கு /////



அய்யோ வரமடி மீசைக்காரி எனக்கு !

ஆளவந்தான் said...

//
mmmmmm pona pathivula than pinuttam podala intha pathivulaum thappichitengala ungaluku iruku iruga
//

ரொம்ப சந்தோசத்துல இருக்கிறதுனால. மறுபடியும் மை கமெண்டிங் ஸ்டார்டிங் :)

ஆளவந்தான் said...

//
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
//
கண்களை பூட்டாம தூங்குறது எப்படினு கொஞ்சம் சொல்லிகுடுங்களேன் :)

ஆளவந்தான் said...

//
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு
//
இது தான் பகல் கன்வுங்களா?

ஆளவந்தான் said...

//
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .
//
அட்ரா சக்கை..பின்னி பெடல் எடுக்கிறாது இது தானோ..

வயசான காலத்துல இப்படியெல்லாம் பேசக்கூடாது பாட்டி :)))))))))))))))))))))))))))))))))))))))

ஆளவந்தான் said...

//
உனக்கு கனவெல்லாம் வருமா
//
நல்லா கேக்குறாய்ங்கய்யா ட்டீட்டெய்லூஊ

ஆளவந்தான் said...

//
அய்யோ வரமடி நீ எனக்கு
//
இதையே தலைப்பா வச்சிருக்கலாம்..:))

அ.மு.செய்யது said...

ஒரு கவிதை தொகுப்புகளுக்கு இறுதியில் ஒரு உரையாடலை செருகியிருக்கிறீர்கள்.

கடைசியில் அதுவும் கவிதை தானா ???

மற்ற பின்னூட்டங்களை பார்க்கும் போது கம்பெனி சீக்ரெட் லேசாக வெளிப்படுகிறது.

நல்லா இருந்தா சரி !!!!!!!!!

( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !! )

gayathri said...

ராம்.CM said...
அய்யோ வரமடி நீ எனக்கு /////



அய்யோ வரமடி மீசைக்காரி எனக்கு !


ungaluku unga mesaimari varam enaku yarunu innum kanndu pudikalaye police anna. neega kandu pudichi sollregala

gayathri said...

ஆளவந்தான் said...
//
mmmmmm pona pathivula than pinuttam podala intha pathivulaum thappichitengala ungaluku iruku iruga
//

ரொம்ப சந்தோசத்துல இருக்கிறதுனால. மறுபடியும் மை கமெண்டிங் ஸ்டார்டிங் :)

ennga santhosam enkalukkum sonna kettupomla

gayathri said...

ஆளவந்தான் said...
//
இறுக என் கண்களை பூட்டிக்கொண்டு
தூங்க சென்றாலும்
//
கண்களை பூட்டாம தூங்குறது எப்படினு கொஞ்சம் சொல்லிகுடுங்களேன் :)

mmmmmmmmm neega officela kanna thranthute thoguvengala appadi thanga

gayathri said...

ஆளவந்தான் said...
//
இரவுக்கு அழகு நிலவு
நிலவுக்கு அழகு தனிமை
என் தனிமைக்கு அழகு உன் நினைவு
என் இரவுக்கு அழகு உன் கனவு
//
இது தான் பகல் கன்வுங்களா?


illaiga ithu than iravu kanavu

neega officela irukum pothu kanavu varumla athu than pakal kanavu:)

gayathri said...

ஆளவந்தான் said...
//
அதிகாலையில் காணும் கனவு பலிக்குமாமே
அப்படி என்றால் இப்பொழுது
நாம் பிள்ளைகளுக்கு கொள்ளு பேரன்
பிறந்திருக்க வேண்டும் .
//
அட்ரா சக்கை..பின்னி பெடல் எடுக்கிறாது இது தானோ..

வயசான காலத்துல இப்படியெல்லாம் பேசக்கூடாது பாட்டி :)))))))))))))))))))))))))))))))))))))))


itha oru thatha vanthu sollrathu than enaku rompa kastama iruku :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

gayathri said...

ஆளவந்தான் said...
//
உனக்கு கனவெல்லாம் வருமா
//
நல்லா கேக்குறாய்ங்கய்யா ட்டீட்டெய்லூஊ

amaga ithu mattuma innum neraya iruku

gayathri said...

ஆளவந்தான் said...
//
அய்யோ வரமடி நீ எனக்கு
//
இதையே தலைப்பா வச்சிருக்கலாம்..:)

vachi irukalam ana vakkalaye enna parathu

gayathri said...

அ.மு.செய்யது said...
ஒரு கவிதை தொகுப்புகளுக்கு இறுதியில் ஒரு உரையாடலை செருகியிருக்கிறீர்கள்.

கடைசியில் அதுவும் கவிதை தானா ???

athu eppadi venmnalum neegale nenachikonga pa

மற்ற பின்னூட்டங்களை பார்க்கும் போது கம்பெனி சீக்ரெட் லேசாக வெளிப்படுகிறது.

ennaga athu enaku theriyatha company sekreat

நல்லா இருந்தா சரி !!!!!!!!!

sari vedunga

( யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !! )

ippa unga company secreat neegale sollitengale anna