Tuesday, April 7, 2009

முத்தம்




என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.

நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி

சாமதானம் படுத்தும் அழகிற்காகவே

உன்னிடம் எத்தனை முறை

வேண்டுமானாலும் வீண் சண்டைகள்

போடலமடா

என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

101 comments:

நட்புடன் ஜமால் said...

வலையெங்கும் சத்தம்

நட்புடன் ஜமால் said...

வேண்டுகிறாள் நித்தம்

நட்புடன் ஜமால் said...

நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா\\

அட இது தான் காரணமா

தினமும் நம்மகிட்ட சண்டை போடுறாங்களே - இது புரியலையே எனக்கு

நட்புடன் ஜமால் said...

உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\\

அசந்தே விட்டேன் வரிகளி

மிக அருமை.

logu.. said...

adadadadadadaaa...

migavum arumai..

muthaviyal migavum arumai.

S.A. நவாஸுதீன் said...

கலக்கலா இருக்கு காயு

S.A. நவாஸுதீன் said...

உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன

அடடடா அசத்துறியேமா

S.A. நவாஸுதீன் said...

நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா

அழகான ஊடலுடன் காதல்

அப்துல்மாலிக் said...

//என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா.//

அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌

அப்துல்மாலிக் said...

//என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா//

காரனம் விளங்கிடுத்து இப்போ

அப்துல்மாலிக் said...

//என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன//

ரசித்த வரிகள்

அப்துல்மாலிக் said...

//நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா//

எப்பவுமே இப்படித்தானா? இல்லே இப்படித்தான் எப்பவுமேவா?

G3 said...

//என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன//

:)))))))

புதியவன் said...

//என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன//

மிக அழகு...ரசித்தேன்...

logu.. said...

\\என்னவனே நீ எனக்கு கொடுத்த
முதல் முத்தத்தினை நினைக்கும்
போதெல்லாம் வானத்தில் இறக்கை
இல்லாமல் பறக்கிறேனடா\\

Thonaiku aalillana sollunga..
naanum varen.


\\நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி
சாமதானம் படுத்தும் அழகிற்காகவே
உன்னிடம் எத்தனை முறை
வேண்டுமானாலும் வீண் சண்டைகள்
போடலமடா\\

ohh..
appadiya..
athane parthen..
eannada peasarathavida sanda athigama varuthenu..
என்னவனேஉன்னை கண்டதும்

\\என் இமைகளும்
சட்டென்று சந்தோஷத்தில்
முத்தம் இட்டு கொள்கின்றன\\

appadiya..
mmmmmm..
koduthuvacha imaigal..
patha santhsathula..mmmmm

sakthi said...

உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\\
மிக அருமை.

sakthi said...

அபுஅஃப்ஸர் said...

//என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா.//

அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌

hahahaahahah

sakthi said...

\என் இமைகளும்
சட்டென்று சந்தோஷத்தில்
முத்தம் இட்டு கொள்கின்றன\\


rasithen da

ஆளவந்தான் said...

இதோ வந்துட்டேன் :)

ஆளவந்தான் said...

அட.. அட.. சரண்யாவை பாத்த உடனே என்ன ஒரு எனர்ஜி :)

இன்னைக்கு ஒரு அட்லீஸ்ட் 50??

ஆளவந்தான் said...

போட்டோ சூப்பர்.. அதுலேயும் போட்டோல இருக்குற பொண்ணு ரொம்ப சுப்பருங்கோ :)

ஆளவந்தான் said...

//
வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.
//

அட.. அட.. போட்டோவுக்கான கவிதையா.. கவிதைக்கான போட்டாவானு.. பாப்பையா வச்சு ஒரு பட்டிமன்றமே போடலாம்..

ஆளவந்தான் said...

//
வீண் சண்டைகள்

போடலமடா
//

ஒன்னும் சொல்ற்துகில்ல... எனக்கு சண்டையினாலே பயந்து வருது :(

ஆளவந்தான் said...

//
சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன
//

எப்படி இப்படி எல்லாம்.. மீட்டிங் போட்டு யோசிப்பீங்களோ :)

கவிதை (கவனிக்க கவிதைனு சொல்லி இருக்கேன்) நல்லாதான் இருக்கு.. இதுல எப்படி கும்மி அடிக்கிறது?

ஆளவந்தான் said...

//
அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌
//
அட அப்புறம் தான் ட்ராஃபிக் பிராப்ளம் வரும். விளம்ப்ரபலகையை பாத்துட்டு ஓட்டும் போதே நிறைய ஆக்சிடெண்ட்.. இப்பொ இவுக பறந்தாங்கனா சொல்லவும் வேணுமா என்ன.

ஆளவந்தான் said...

ஒரு குவார்ட்டர் போட்டாச்சு

வியா (Viyaa) said...

nice poems..
i like it..
migavum alagana varigal

sakthi said...

ஆளவந்தான் said...

ஒரு குவார்ட்டர் போட்டாச்சு

hahahaha

Mohan R said...

என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

Romba cute Pic atha vida cute ;)

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க !!!

நசரேயன் said...

//என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.//
வெளி நாட்டுக்கு போகிறது ரெம்ப சுலபம் போல

நசரேயன் said...

//நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி

சாமதானம் படுத்தும் அழகிற்காகவே

உன்னிடம் எத்தனை முறை

வேண்டுமானாலும் வீண் சண்டைகள்

போடலமடா//
ஹும்.நடக்கட்டும்

நசரேயன் said...

//
என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

//
கவிதை...கவிதை..

அ.மு.செய்யது said...

//
என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.
//

இதெப்ப நடந்துச்சு..சொல்லவேயில்ல..சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் ?????

அ.மு.செய்யது said...

//நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா\\

வீண் சண்டைகள் போடலாம்..ஆனால் அளவோடு போடுங்கள்.

அ.மு.செய்யது said...

//உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\

ரசித்தேன் இவ்வரிகளை !!!!

அழகான கவிதை காயத்ரி !!!!

நாகை சிவா said...

சரண்யா சூப்பர் :)

//உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\\

மத்த நேரத்தில் எல்லாம் கண் சிமிட்டவே மாட்டீங்களா? ;)

தத்துபித்து said...

///என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா///

appuram eppa tharai iranguveenga?

/// நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா///

pathilukku muttham kidaikumpothu ithu eppadi veen sandai agum?

mutham kidaikalaina than sandai veen(waste) agum.

ARUMAIYAN KAVITHAI

THODARATTUM UNGAL ANUPAVANGAL SORRY KAVITHAIGAL....

Poornima Saravana kumar said...

நட்புடன் ஜமால் said...
வலையெங்கும் சத்தம்
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Poornima Saravana kumar said...

என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.

//

காயு சொல்லவேயில்லை!

Poornima Saravana kumar said...

என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன


//

கடைசி வரிகள் கலக்கல்:)

Poornima Saravana kumar said...

அபுஅஃப்ஸர் said...
//என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா.//

அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌

//

அட ஆமாம்ல!

gayathri said...

நட்புடன் ஜமால் said...
வலையெங்கும் சத்தம்

anna neegalum antha saththam kettu than inga vanthegala

gayathri said...

நட்புடன் ஜமால் said...
வேண்டுகிறாள் நித்தம்

anna pongana enaku vekka vekkama varuthu

gayathri said...

நட்புடன் ஜமால் said...
நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா\\

அட இது தான் காரணமா

தினமும் நம்மகிட்ட சண்டை போடுறாங்களே

yaru anna ungakuda sanda porathu anniya

- இது புரியலையே எனக்கு

ippa purinjidichila ineimay enna panna porenga

gayathri said...

நட்புடன் ஜமால் said...
உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\\

அசந்தே விட்டேன் வரிகளி

மிக அருமை.

unga varukkaiku makka santhosam anna

gayathri said...

logu.. said...
adadadadadadaaa...

migavum arumai..

muthaviyal migavum arumai.


nanriga logu varukkaikkum muthaviyal pathina ungal karuththerkkum

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
கலக்கலா இருக்கு காயு

vanga anna nalla iruka

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன

அடடடா அசத்துறியேமா

nejamava anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா

அழகான ஊடலுடன் காதல்

mmmmmmm odalkal illatha kathal nalla irukathuilla anna

hey me they 50 en blogla naane

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா.//

அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌

ama anna naanum Airplane kuda sanda pottopom yaru mothlla porathunnu

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா//

காரனம் விளங்கிடுத்து இப்போ


enna karanam anna unga thangamani eaan unga kuda sanda podrangana

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன//

ரசித்த வரிகள்


nanriga anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா//

எப்பவுமே இப்படித்தானா? இல்லே இப்படித்தான் எப்பவுமேவா?

ippa neega sonnathuku apparam than naan eppavume eppadi eppadi appadi appadiyanu yosikanum anna

gayathri said...

G3 said...
//என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன//

:)))))))

intha serippuku enna artham G3

gayathri said...

புதியவன் said...
//என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன//

மிக அழகு...ரசித்தேன்...

kavinjar sonna sariya than irukum

gayathri said...

logu.. said...
\\என்னவனே நீ எனக்கு கொடுத்த
முதல் முத்தத்தினை நினைக்கும்
போதெல்லாம் வானத்தில் இறக்கை
இல்லாமல் பறக்கிறேனடா\\

Thonaiku aalillana sollunga..
naanum varen.

eaanga naane en alathedi than paranthutu iruken ithula neega veraya


\\நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி
சாமதானம் படுத்தும் அழகிற்காகவே
உன்னிடம் எத்தனை முறை
வேண்டுமானாலும் வீண் சண்டைகள்
போடலமடா\\

ohh..
appadiya..
athane parthen..
eannada peasarathavida sanda athigama varuthenu..

pathuga athukaka rompa sanda podathenga

என்னவனேஉன்னை கண்டதும்

\\என் இமைகளும்
சட்டென்று சந்தோஷத்தில்
முத்தம் இட்டு கொள்கின்றன\\

appadiya..
mmmmmm..
koduthuvacha imaigal..
patha santhsathula..mmmmm

:)))))))))))

gayathri said...

sakthi said...
உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\\
மிக அருமை.

nanriga sakthi varukkaikkum vaztherkkum

gayathri said...

sakthi said...
அபுஅஃப்ஸர் said...

//என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா.//

அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌

hahahaahahah

enna ithu chinnapulla thanama sirppu :))))))))

gayathri said...

sakthi said...
\என் இமைகளும்
சட்டென்று சந்தோஷத்தில்
முத்தம் இட்டு கொள்கின்றன\\


rasithen da

nanri da chellam

gayathri said...

ஆளவந்தான் said...
இதோ வந்துட்டேன் :)


vanga sir vanga

gayathri said...

ஆளவந்தான் said...
அட.. அட.. சரண்யாவை பாத்த உடனே என்ன ஒரு எனர்ஜி :)

ungalukaka than sir ippa avngala thaniya pottu irken

இன்னைக்கு ஒரு அட்லீஸ்ட் 50??

potegala illaya

illaye naan than methey 50 pottu iruken

gayathri said...

ஆளவந்தான் said...
போட்டோ சூப்பர்.. அதுலேயும் போட்டோல இருக்குற பொண்ணு ரொம்ப சுப்பருங்கோ :)

neega sonna ellathukum ore mening than irunga unga thgamani ketta sollren

gayathri said...

ஆளவந்தான் said...
//
வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.
//

அட.. அட.. போட்டோவுக்கான கவிதையா.. கவிதைக்கான போட்டாவானு.. பாப்பையா வச்சு ஒரு பட்டிமன்றமே போடலாம்..

itha eaanga summa iruka avara kupdurenga naane sollidren photokana kavithai than pothuma

gayathri said...

ஆளவந்தான் said...
//
வீண் சண்டைகள்

போடலமடா
//

ஒன்னும் சொல்ற்துகில்ல... எனக்கு சண்டையினாலே பயந்து வருது :(

intha kavithaiya padichetengala ini payapadama sanda podunga ok

gayathri said...

ஆளவந்தான் said...
//
சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன
//

எப்படி இப்படி எல்லாம்.. மீட்டிங் போட்டு யோசிப்பீங்களோ :)

:)))))))))))))

கவிதை (கவனிக்க கவிதைனு சொல்லி இருக்கேன்)

ithula ethavathu ulkuthu iruka

நல்லாதான் இருக்கு.. இதுல எப்படி கும்மி அடிக்கிறது?

athan adichitengale innuma adikanum

gayathri said...

ஆளவந்தான் said...
//
அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌
//
அட அப்புறம் தான் ட்ராஃபிக் பிராப்ளம் வரும்.

eaanga


விளம்ப்ரபலகையை பாத்துட்டு ஓட்டும் போதே நிறைய ஆக்சிடெண்ட்..
unga anupatha sollregala okok

இப்பொ இவுக பறந்தாங்கனா சொல்லவும் வேணுமா என்ன.

:)))))))))))))))

gayathri said...

ஆளவந்தான் said...
ஒரு ஆளவந்தான் said...
ஒரு குவார்ட்டர் போட்டாச்சு
போட்டாச்சு

nanriga alavanthan en blogla vanthu குவார்ட்டர் adichathuku pothuma

gayathri said...

வியா (Viyaa) said...
nice poems..
i like it..
migavum alagana varigal


nanriga viyya thodarnthu varukkai tharungal

gayathri said...

sakthi said...
ஆளவந்தான் said...

ஒரு குவார்ட்டர் போட்டாச்சு

hahahaha

avaru குவார்ட்டர் adichathula ungalu ennaga avalvu santhosam :)))))

gayathri said...

இவன் said...
என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

Romba cute Pic atha vida cute ;)

nanriga ivan neegalum alavanthan avangalum mattum than photo pathi solli irukenga thanku

gayathri said...

நசரேயன் said...
//என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.//
வெளி நாட்டுக்கு போகிறது ரெம்ப சுலபம் போல

amaga anna naanga ippadi than osilaye velinattu poi duyat paditu varuvom

gayathri said...

ஆதவா said...
ரொம்ப நல்லா இருக்குங்க !!!

nanriga ஆதவா varukkaiku

gayathri said...

நசரேயன் said...
//நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி

சாமதானம் படுத்தும் அழகிற்காகவே

உன்னிடம் எத்தனை முறை

வேண்டுமானாலும் வீண் சண்டைகள்

போடலமடா//
ஹும்.நடக்கட்டும்

enna nadakkattum konjam theliva solluga anna

gayathri said...

நசரேயன் said...
//
என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன

//
கவிதை...கவிதை..

kavithainu sonnega ok

nalla iruka illayanu sollame poitengale anna

gayathri said...

அ.மு.செய்யது said...
//
என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.
//

இதெப்ப நடந்துச்சு..சொல்லவேயில்ல..சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் ?????

anna vera yar sollanumnu nenaikerenga

gayathri said...

அ.மு.செய்யது said...
//நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா\\

வீண் சண்டைகள் போடலாம்..ஆனால் அளவோடு போடுங்கள்.

anna naan rompa samthu anna naan sandalam poda matten

gayathri said...

அ.மு.செய்யது said...
//உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\

ரசித்தேன் இவ்வரிகளை !!!!

அழகான கவிதை காயத்ரி !!!!

Nanriga அ.மு.செய்யது vaztherkkum varukkaikkum

gayathri said...

நாகை சிவா said...
சரண்யா சூப்பர் :)

//உன்னை கண்டதும் என் இமைகளும் சட்டென்று சந்தோஷத்தில் முத்தம் இட்டு கொள்கின்றன\\

மத்த நேரத்தில் எல்லாம் கண் சிமிட்டவே மாட்டீங்களா? ;)

matten anna avanga eppa varvanganu kanna thronthu pathute irupen

gayathri said...

தத்துபித்து said...
///என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா///

appuram eppa tharai iranguveenga?

antha muthal mutham marntha odane thana irankiduven anna

/// நீ முத்தம் இட்டு என்னை கொஞ்சி சாமதானம் படுத்தும் அழகிற்காகவே உன்னிடம் எத்தனை முறை வேண்டுமானாலும் வீண் சண்டைகள் போடலமடா///

pathilukku muttham kidaikumpothu ithu eppadi veen sandai agum?

oru sila time athuvum kedaikkathula appa athu veen sandai thane

mutham kidaikalaina than sandai veen(waste) agum.

ARUMAIYAN KAVITHAI

nanriga anna

THODARATTUM UNGAL ANUPAVANGAL SORRY KAVITHAIGAL....

mmmmmmmm ennamo naan illanu sonna nampava porenga ennomo nenachitu ponga

gayathri said...

Poornima Saravana kumar said...
நட்புடன் ஜமால் said...
வலையெங்கும் சத்தம்
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்


adada neegalum antha saththam kettu than inga vanthegala

gayathri said...

Poornima Saravana kumar said...
என்னவனே நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா.

//

காயு சொல்லவேயில்லை!


etha da naan parakkatha naane ippa than atha kandu pudichen

gayathri said...

Poornima Saravana kumar said...
என்னவனேஉன்னை கண்டதும்

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன


//

கடைசி வரிகள் கலக்கல்:)

ennamo ponga neega eppavume en kavithaila kadaisila than sangamam akurenga

gayathri said...

Poornima Saravana kumar said...
அபுஅஃப்ஸர் said...
//என்னவனே நீ எனக்கு கொடுத்த முதல் முத்தத்தினை நினைக்கும் போதெல்லாம் வானத்தில் இறக்கை இல்லாமல் பறக்கிறேனடா.//

அப்படியா? அப்போ டிராஃபிக் பிராப்ளமெல்லாம் இருக்கது, முதல் முத்தத்தினை நினைத்தவுடன் பறக்க ஆரம்பிச்சுடுவீங்க‌

//

அட ஆமாம்ல!


amava illaya

Vijay said...

ஒரு 20 தடவை படித்திருப்பேன் இந்தக் கவிதையை :-)

இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்

gayathri said...

விஜய் said...
ஒரு 20 தடவை படித்திருப்பேன் இந்தக் கவிதையை :-)

இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்
kavithia pudichathala padikerengala

illa puriyama padikerngala

athaum sollitu poi irukalamla vijay

nanriga vijay

ராம்.CM said...

நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா...
//

ம‌ன‌தில் ப‌திந்த‌ வ‌ரிக‌ள்.. அருமை.

gayathri said...

ராம்.CM said...
நீ எனக்கு கொடுத்த

முதல் முத்தத்தினை நினைக்கும்

போதெல்லாம் வானத்தில் இறக்கை

இல்லாமல் பறக்கிறேனடா...
//

ம‌ன‌தில் ப‌திந்த‌ வ‌ரிக‌ள்.. அருமை.

nanriga anna varukkaikkum vaztherkkum

குடந்தை அன்புமணி said...

கவிதை நல்லா இருக்கு!

sankarkumar said...

arumaiyana kavithi.
cinemakku pattu ezhtha viruppama...?
condact mer
sankar

gayathri said...

குடந்தைஅன்புமணி said...
கவிதை நல்லா இருக்கு!


nanriga குடந்தைஅன்புமணி muthal varukkaikkum vaztherkkum mendum varuga

gayathri said...

sankarfilms said...
arumaiyana kavithi.

nanrega

cinemakku pattu ezhtha viruppama...?

ithula ethavathu ulkuthu iruka

condact mer
sankar

thanku

Maddy said...

என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன


அருமையான கற்பனை

gayathri said...

Maddy said...
என் இமைகளும்

சட்டென்று சந்தோஷத்தில்

முத்தம் இட்டு கொள்கின்றன


அருமையான கற்பனை


nanriga maddy

S.A. நவாஸுதீன் said...

95

S.A. நவாஸுதீன் said...

96

S.A. நவாஸுதீன் said...

97

S.A. நவாஸுதீன் said...

98

S.A. நவாஸுதீன் said...

99

S.A. நவாஸுதீன் said...

appaadaa 100 pottachu

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
appaadaa 100 pottachu


naan ethir pathutu irunthen anna yaru nampa blogla 100 poduvanganu

vazhukkal anna 100ku