Wednesday, April 15, 2009

நினைவெல்லாம் நியே


என்னவனே நீ என்னை மயக்கிய
இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .


என்னவனே நீ உன் கைகளால்
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
இனிக்குதடா


என்னவனே உன் பெயரை எழுதி

எழுதி உன் பெயரே எனக்கு

ஸ்ரீ ராமாஜெயமாய் மாறி

போனதடா

இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.

62 comments:

அப்துல்மாலிக் said...

ஆகா
இன்னுமொரு இனிமையான அனுபவம் உங்கள் வரிகளில்

அப்துல்மாலிக் said...

நாந்தான் முதலா

அப்துல்மாலிக் said...

//முடிவில்லா இந்த வானமும் பூமயும் போல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் //

ரசித்த வரிகள்

அப்துல்மாலிக் said...

//என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா
///

ம்ஹூம் என்னத்த சொல்றது, அனுபவிச்சு எழுதிருக்கீங்க‌

அப்துல்மாலிக் said...

//ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல் பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய் மாற வேண்டும் என்று கேட்பேனடா.
/

இது கிளாஸ்ங்க... கலக்கல் வரி

படித்தேன்... ரசித்தேன்.....

புதியவன் said...

//என்னவனே உன்
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
இனிக்குதடா//

அழகு வரிகள்...

புதியவன் said...

//இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.//

மிகவும் ரசித்தேன் இந்த வரத்தை...

நட்புடன் ஜமால் said...

கைப்பிடித்து நடக்கும் பயணம் இன்னும் இன்னும் தொடர எமது பிரார்த்தனைகள் தங்கச்சி


கவிதை மொத்தமும் அழகு.

logu.. said...

Nallarukkunga.

கணினி தேசம் said...

அழகு

இனிமை

கவிதை

நன்றி

Anonymous said...

தேனாய் இனித்தது இனிப்பது உன் கவிதையா காதலா...
காதல் தோணுதடி பெண்ணே அதில் கனிவும் தோணுதடி
இப்போது உன் புன்னகை இனிக்குதடி பெண்ணே அதில் பொன் நகையும் தோற்றதடி கண்ணே...
காதல் நோயடி பெண்ணே அதில் கசப்பு மருந்தடி...இது உன் காதலுக்கு நீ தந்த விருந்தடி.....

sakthi said...

என்னவனே நீ உன் கைகளால் என் கன்னங்களை பிடித்து நீஅருகினில் வந்து முத்தம் இடும் நேரத்தில் என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா


alagu varigal

sakthi said...

என்னவனே நீ உன் கைகளால் என் கன்னங்களை பிடித்து நீஅருகினில் வந்து முத்தம் இடும் நேரத்தில் என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா
superb ma

ஆளவந்தான் said...

//
என்னவனே உன் பெயரை எழுதி

எழுதி உன் பெயரே எனக்கு
//

உங்க ஆள் பேரு modesty.com ah :))))

ஆளவந்தான் said...

//
இறைவன் வந்து என்னிடம்
உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்
.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்
பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்
மாற வேண்டும் என்று கேட்பேனடா.
//
ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.. நல்லா தான் இருக்கு கேக்க :)

ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.. யாரு அந்த புண்ணியவானோ :)

Poornima Saravana kumar said...

என்னவனே நீ என்னை மயக்கிய
இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .
//

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சுங்க இது:))

Poornima Saravana kumar said...

இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.

//

ஆஹா... சூப்பர்:)

Poornima Saravana kumar said...

தலைப்பே சொல்லுதே உள்ளே உள்ள விசயத்தை!

Poornima Saravana kumar said...

அபுஅஃப்ஸர் said...
நாந்தான் முதலா

//

என்னா கேள்விபா இது!!!!!!!!!

Poornima Saravana kumar said...

20

Poornima Saravana kumar said...

வந்து ரவுண்டா போட்டாச்சு...
வர்ரேன்:)

S.A. நவாஸுதீன் said...

என்னவனே நீ என்னை மயக்கியஇந்த மாலை வேளையில் நான் உன் கை பிடித்து நடக்கும்இந்த பயணம் முடிவில்லா இந்த வானமும் பூமயும் போல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் .

எங்களின் பிரார்த்தனையும் உண்டு

S.A. நவாஸுதீன் said...

என்னவனே நீ உன் கைகளால் என் கன்னங்களை பிடித்து நீஅருகினில் வந்து முத்தம் இடும் நேரத்தில் என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா

சிலிர்க்குதுப்பா

S.A. நவாஸுதீன் said...

என்னவனே உன் பெயரை எழுதிஎழுதி உன் பெயரே எனக்குஸ்ரீ ராமாஜெயமாய் மாறிபோனதடா

ராமன் பெயர் தானே சீதைக்கு ஜெயம்

S.A. நவாஸுதீன் said...

இறைவன் வந்து என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் .ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்மாற வேண்டும் என்று கேட்பேனடா.

அவன் விடும் மூச்சுக்காற்றில் மீண்டும் உயிர் பெறட்டும்

அ.மு.செய்யது said...

// இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.
//

கல்லறை பூக்கள் மறைந்து மீண்டும் காதல் பெருக்கெடுக்கிறதா..

நடக்கட்டும் நடக்கட்டும் !!!!

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
ஆகா
இன்னுமொரு இனிமையான அனுபவம் உங்கள் வரிகளில்


eaan anna ungaluku en mela intha kola veri anupavamlam illaga anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
நாந்தான் முதலா


neegale than anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//முடிவில்லா இந்த வானமும் பூமயும் போல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் //

ரசித்த வரிகள்


nanriga anna

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா
///

ம்ஹூம் என்னத்த சொல்றது, அனுபவிச்சு எழுதிருக்கீங்க‌

anna anupavichi illaga anna antha padam photo pathathuku apparam than appadi elutha vanthathu

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
//ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல் பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய் மாற வேண்டும் என்று கேட்பேனடா.
/

இது கிளாஸ்ங்க... கலக்கல் வரி

படித்தேன்... ரசித்தேன்.....

nanriga anna varukkaikkum vaztherkkum

gayathri said...

புதியவன் said...
//என்னவனே உன்
என் கன்னங்களை பிடித்து
நீஅருகினில் வந்து முத்தம்
இடும் நேரத்தில் என் கண்கள்
வெட்கத்தால் அதன் இமை கதவுகளை
பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு
கதவு திரக்க நீ கொடுத்த
முத்தம் நித்தம் நித்தம்
இனிக்குதடா//

அழகு வரிகள்...

neegale sollitenga innum enna

gayathri said...

புதியவன் said...
//இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.//

மிகவும் ரசித்தேன் இந்த வரத்தை...

naanum than anna eluthum pothu rasithen

gayathri said...

நட்புடன் ஜமால் said...
கைப்பிடித்து நடக்கும் பயணம் இன்னும் இன்னும் தொடர எமது பிரார்த்தனைகள் தங்கச்சி


கவிதை மொத்தமும் அழகு.

nanriga anna unkal varukkikkum perathanaikkum

gayathri said...

logu.. said...
Nallarukkunga.

ennaga logu nalla irukunu mattum sollitu poitenga

gayathri said...

கணினி தேசம் said...
அழகு

இனிமை

கவிதை

நன்றி


nanriga கணினி தேசம்

gayathri said...

தமிழரசி said...
தேனாய் இனித்தது இனிப்பது உன் கவிதையா காதலா...

atha neega than sollanum


காதல் தோணுதடி பெண்ணே அதில் கனிவும் தோணுதடி

mmmmmmmmmm

இப்போது உன் புன்னகை இனிக்குதடி பெண்ணே அதில் பொன் நகையும் தோற்றதடி கண்ணே...

nejamava amma

காதல் நோயடி பெண்ணே அதில் கசப்பு மருந்தடி...இது உன் காதலுக்கு நீ தந்த விருந்தடி.....

:)))))))))00

santhosagala amma

gayathri said...

sakthi said...
என்னவனே நீ உன் கைகளால் என் கன்னங்களை பிடித்து நீஅருகினில் வந்து முத்தம் இடும் நேரத்தில் என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா


alagu varigal


pudichi iruka da

gayathri said...

sakthi said...
என்னவனே நீ உன் கைகளால் என் கன்னங்களை பிடித்து நீஅருகினில் வந்து முத்தம் இடும் நேரத்தில் என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா
superb ma


okungaluku intha kavithai rompa rompa pudichi irukunu naan nampuren pa

gayathri said...

ஆளவந்தான் said...
//
என்னவனே உன் பெயரை எழுதி

எழுதி உன் பெயரே எனக்கு
//

உங்க ஆள் பேரு modesty.com ah :))))

eaan pa neega than atha antha beachla eluthunegala

olunga athu enna websitnu parunga

gayathri said...

ஆளவந்தான் said...
//
இறைவன் வந்து என்னிடம்
உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்
.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்
பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்
மாற வேண்டும் என்று கேட்பேனடா.
//
ஸ்ஸ்ஸ்ஸ் முடியல.. நல்லா தான் இருக்கு கேக்க :)

nanrega eaan athuku ivalavu periya
ஸ்ஸ்ஸ்ஸ்

ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.. யாரு அந்த புண்ணியவானோ :)

sollilye akanuma

gayathri said...

Poornima Saravana kumar said...
என்னவனே நீ என்னை மயக்கிய
இந்த மாலை வேளையில்
நான் உன் கை பிடித்து நடக்கும்
இந்த பயணம் முடிவில்லா இந்த
வானமும் பூமயும் போல் தொடர்ந்து
கொண்டே இருக்க
வேண்டும் .
//

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சுங்க இது:))


appadingalaga rompa rompa nanriga poornimasaravanakumar

gayathri said...

Poornima Saravana kumar said...
இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.

//

ஆஹா... சூப்பர்:)


nejamava poorni nanripa

gayathri said...

Poornima Saravana kumar said...
தலைப்பே சொல்லுதே உள்ளே உள்ள விசயத்தை!


mmmmmmmm athu summa pa ellam eluthitu thalipa vaikkama vettuten. appaduye potta nalla irukuma athan apa thonatha pottuten nalla iruka

gayathri said...

Poornima Saravana kumar said...
அபுஅஃப்ஸர் said...
நாந்தான் முதலா

//

என்னா கேள்விபா இது!!!!!!!!!

athane enna kelvi santhegame illa inniku neega than first

gayathri said...

Poornima Saravana kumar said...
20

neega than poorni 20

gayathri said...

Poornima Saravana kumar said...
வந்து ரவுண்டா போட்டாச்சு...
வர்ரேன்:)


mmmmmmmmm ippa than neega nalla ponnu

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
என்னவனே நீ என்னை மயக்கியஇந்த மாலை வேளையில் நான் உன் கை பிடித்து நடக்கும்இந்த பயணம் முடிவில்லா இந்த வானமும் பூமயும் போல் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் .

எங்களின் பிரார்த்தனையும் உண்டு

iyyo anna ungaluku nanri solla kudathunu sollitega vera enna sollrathu ippa.

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
என்னவனே நீ உன் கைகளால் என் கன்னங்களை பிடித்து நீஅருகினில் வந்து முத்தம் இடும் நேரத்தில் என் கண்கள் வெட்கத்தால் அதன் இமை கதவுகளை பூட்டி கொள்ள என் இதழ் உனக்கு கதவு திரக்க நீ கொடுத்த முத்தம் நித்தம் நித்தம் இனிக்குதடா

சிலிர்க்குதுப்பா

ok ok cool anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
என்னவனே உன் பெயரை எழுதிஎழுதி உன் பெயரே எனக்குஸ்ரீ ராமாஜெயமாய் மாறிபோனதடா

ராமன் பெயர் தானே சீதைக்கு ஜெயம

amam anna

gayathri said...

Syed Ahamed Navasudeen said...
இறைவன் வந்து என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் .ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்மாற வேண்டும் என்று கேட்பேனடா.

அவன் விடும் மூச்சுக்காற்றில் மீண்டும் உயிர் பெறட்டும்

anna ithelam verum karpanai mattum than anna

gayathri said...

அ.மு.செய்யது said...
// இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா.
//

கல்லறை பூக்கள் மறைந்து மீண்டும் காதல் பெருக்கெடுக்கிறதா..

illai anna mendum sumaithagi vanthalum varum



நடக்கட்டும் நடக்கட்டும் !!!!

nanriga anna

ராம்.CM said...

ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் ///

அழ‌கு வ‌ரிக‌ள்.

gayathri said...

ராம்.CM said...
ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் ///

அழ‌கு வ‌ரிக‌ள்.


nanriga anna

குமரை நிலாவன் said...

இறைவன் வந்து என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் .ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்மாற வேண்டும் என்று கேட்பேனடா.


அருமை அருமை

சென்ஷி said...

;-)))

Ahaa.. kavuja.... kavuja....

வசந்த் ஆதிமூலம் said...

வாழ்த்துகள் . குறிப்பிட்ட எந்த வார்த்தைகளையும் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும் . கவிதையின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்துவிடும் அபாயம் உள்ளது .

gayathri said...

குமரை நிலாவன் said...
இறைவன் வந்து என்னிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் .ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்மாற வேண்டும் என்று கேட்பேனடா.


அருமை அருமை


nanriga குமரை நிலாவன் enna name change panitu irukenga

gayathri said...

சென்ஷி said...
;-)))

Ahaa.. kavuja.... kavuja....


vanga சென்ஷி varukkaikkum vaztherkkum nanri mendum varuga

gayathri said...

வசந்த் ஆதிமூலம் said...
வாழ்த்துகள் . குறிப்பிட்ட எந்த வார்த்தைகளையும் அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்கவும் . கவிதையின் சுவாரஸ்யத்தை வெகுவாக குறைத்துவிடும் அபாயம் உள்ளது .

nanriga வசந்த் ஆதிமூலம் varukkaikkum vaztherkkum

nechayam ini varum kavaithiakalil adikadi varum varthaikalai thaverkeeren

FunScribbler said...

//இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா. //

யக்கா கலக்கலா இருக்குது:)

gayathri said...

Thamizhmaangani said...
//இறைவன் வந்து என்னிடம்

உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டால்

.ஒரே ஒரு நொடி மட்டும் உன் விரல்

பட்டு உன் இதழ் தொடும் புல்லாங்குழாலாய்

மாற வேண்டும் என்று கேட்பேனடா. //

யக்கா கலக்கலா இருக்குது:)


nanriga Thamizhmaangani vaztherikkum varukkaikkum mendum varuga