Monday, May 4, 2009

இதற்கு என்ன பெயர்


என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
உன் நினைவுகள் என்னை எழுப்ப
இன்று என்னுல் எதோ ஒரு மாட்றம்
காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்.
உன் முகம் பார்த்ததில் 1000 பட்டாம்பூச்சிகள்
பறந்தன என் நெஞ்சில்
நடை பாதை கடைகளில்
உன் பெயர் படிக்க என்னையும்
அறியாமல் ஒரு சிரு
புன்னகையை சிந்திவிட்டு போகிறேன்
உன் குரல் கேட்க்கும் ஆசையில்
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
உன்னை அழைக்க அது திசைமாறி போக.
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு
உன்னிடம் எப்படி பேச வேண்டும்
என்று கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்க . இரவு உணவு உண்ணும்
வேளையில் உன் நினைவுகள் என்
மன‌தினில் நிறைந்துஇருக்க அங்கு
உணவுக்கும் வேலை கொடுக்காமல்.
இரவின் கை பிடித்து அதனுடன் கதை
பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா

76 comments:

G3 said...

//அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு//

அவ்வ்வ்வ்வ்வ் :P

G3 said...

//உன்னிடம் எப்படி பேச வேண்டும் என்று
கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்கா//

ஒத்திகை எல்லாம் ஓ.கே.. பேசினியா இல்லையா :)

G3 said...

//இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.//

Cute :))))

G3 said...

காலை முதல் மாலை வரை.. சாலை எங்கும் காதல் மழை !!!

பாட்டு வரி தான் ஞாபகம் வருது :)))

G3 said...

Rounda 5 pottutu me the appeatu :D

gayathri said...

G3 said...
//அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு//

அவ்வ்வ்வ்வ்வ் :P

:))))))))))))))))))

gayathri said...

G3 said...
//உன்னிடம் எப்படி பேச வேண்டும் என்று
கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்கா//

ஒத்திகை எல்லாம் ஓ.கே.. பேசினியா இல்லையா :)


iyyo enaku vekkama irukku

gayathri said...

G3 said...
//இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.//

Cute :))))

thanku

gayathri said...

G3 said...
காலை முதல் மாலை வரை.. சாலை எங்கும் காதல் மழை !!!

பாட்டு வரி தான் ஞாபகம் வருது :)))


mmmmmmmmmmmmm

ippa alavantharku pathil neegala

gayathri said...

G3 said...
Rounda 5 pottutu me the appeatu :D


ok chellam thanku

sakthi said...

wow superb da

sakthi said...

என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
உன் நினைவுகள் என்னை எழுப்ப
இன்று என்னுல் எதோ ஒரு மாட்றம்

alagana matram endru solu

sakthi said...

காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்.
உன் முகம் பார்த்ததில் 1000 பட்டாம்பூச்சிகள்
பறந்தன என் நெஞ்சில்

o tats gud da gaya

gayathri said...

sakthi said...
wow superb da


thank u

gayathri said...

sakthi said...
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
உன் நினைவுகள் என்னை எழுப்ப
இன்று என்னுல் எதோ ஒரு மாட்றம்

alagana matram endru solu


mmmmmmmmmmmmm naanum appadi than nenaikiren

sakthi said...

நடை பாதை கடைகளில் உன் பெயர் படிக்க
என்னையும் அறியாமல் ஒரு சிரு
புன்னகையை சிந்திவிட்டு போகிறேன்

ithu than kathal enpatha

gayathri said...

sakthi said...
காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்.
உன் முகம் பார்த்ததில் 1000 பட்டாம்பூச்சிகள்
பறந்தன என் நெஞ்சில்

o tats gud da gaya


mmmmmmmmmm apa ithalem nallathukkunu sollreyada

nee sonna sariya than irukkum

sakthi said...

உன் குரல் கேட்க்கும் ஆசையில்
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
உன்னை அழைக்க அது திசைமாறி போக.
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
ayyo pavam un tholigal

gayathri said...

sakthi said...
நடை பாதை கடைகளில் உன் பெயர் படிக்க
என்னையும் அறியாமல் ஒரு சிரு
புன்னகையை சிந்திவிட்டு போகிறேன்

ithu than kathal enpatha


mmmmmmmmmmm irukalam but enaku theriyathu pa eaana naan chinna ponnu

sakthi said...

இரவு உணவு உண்ணும் வேளையில்
உன் நினைவுகள் என் மன‌தினில்
நிறைந்துஇருக்க அங்கு
உணவுக்கும் வேலை கொடுக்காமல்.
இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.

ok ok enjoy

gayathri said...

sakthi said...
உன் குரல் கேட்க்கும் ஆசையில்
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
உன்னை அழைக்க அது திசைமாறி போக.
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
ayyo pavam un tholigal

mmmmmmmmmmmmmmm wait ungalu mahaparatham mailla

gayathri said...

sakthi said...
இரவு உணவு உண்ணும் வேளையில்
உன் நினைவுகள் என் மன‌தினில்
நிறைந்துஇருக்க அங்கு
உணவுக்கும் வேலை கொடுக்காமல்.
இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.

ok ok enjoy


mmmmmmmmmmm ennatha enjoy panrathu

thanku da chellam

sakthi said...

என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாட்றத்திற்க்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா

hhahahahha

itharku per than kathala

KADHALA

gayathri said...

sakthi said...
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாட்றத்திற்க்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா

hhahahahha

itharku per than kathala

KADHALA


mmmmmmmmmmm theriyalaye athan ungala solla sonnen

புதியவன் said...

//இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாட்றத்திற்க்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா//

ரொம்ப அழகான மாற்றம்...

புதியவன் said...

தட்டச்சுப் பிழை

”மாட்றத்திற்க்கு” இல்லை

“மாற்றத்திற்கு”

மாற்றம் தானே மாற்றி விடுங்கள்...

gayathri said...

புதியவன் said...
//இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாட்றத்திற்க்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா//

ரொம்ப அழகான மாற்றம்...

nanriga புதியவன்

gayathri said...

புதியவன் said...
தட்டச்சுப் பிழை

”மாட்றத்திற்க்கு” இல்லை

“மாற்றத்திற்கு”

மாற்றம் தானே மாற்றி விடுங்கள்...


nichayam mattri vetukeren

லோகு said...

ரொம்ப நல்லா இருக்குங்க...
பிரமாதம்..

இந்த கவிதை கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்தும்.... ரொம்ப நன்றி..

அ.மு.செய்யது said...

//என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா //

சம்பந்தப் பட்டவங்க யாராக இருந்தாலும் உடனே கடைக்கு வந்து இந்த அரிய கேள்விக்கு பதில் சொல்லவும்.

அ.மு.செய்யது said...

ஆரம்பத்தில் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் சுவாரஸியமாகத் தான் இருக்கும்.

நிஜங்களோடும் வாழ நமக்கு யாரும் கற்று தர தேவையில்லை.

அதே நேரம், நிழல்களோடு வாழவும் பழகி கொள்ளவேண்டும்.

( ஒன்னும் புரியலனா விட்ருங்க..நான் எப்பவும் அப்படித்தான்...அனுபவம் வேற ஒன்னுமில்ல !! )

logu.. said...

\\ஆரம்பத்தில் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் சுவாரஸியமாகத் தான் இருக்கும்.

நிஜங்களோடும் வாழ நமக்கு யாரும் கற்று தர தேவையில்லை.

அதே நேரம், நிழல்களோடு வாழவும் பழகி கொள்ளவேண்டும்.\\

Ripppeeetttu

logu.. said...

Nallarukkunga.

Spelling mistake konjam
corect pannunga innum nallarukkum.

gayathri said...

லோகு said...
ரொம்ப நல்லா இருக்குங்க...
பிரமாதம்..

இந்த கவிதை கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்தும்.... ரொம்ப நன்றி..


nanriga logu muthal varukkaikum vaztherukkum

gayathri said...

அ.மு.செய்யது said...
ஆரம்பத்தில் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் சுவாரஸியமாகத் தான் இருக்கும்.


mmmmmmmmmmm

நிஜங்களோடும் வாழ நமக்கு யாரும் கற்று தர தேவையில்லை.

அதே நேரம், நிழல்களோடு வாழவும் பழகி கொள்ளவேண்டும்.




mmmmmmm pazakikiren


( ஒன்னும் புரியலனா விட்ருங்க..நான் எப்பவும் அப்படித்தான்...அனுபவம் வேற ஒன்னுமில்ல !! )

ok ok purinjika muyarchikeren

gayathri said...

அ.மு.செய்யது said...
//என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா //

சம்பந்தப் பட்டவங்க யாராக இருந்தாலும் உடனே கடைக்கு வந்து இந்த அரிய கேள்விக்கு பதில் சொல்லவும்.

naanum avanglaa than theditu iurken

gayathri said...

logu.. said...
\\ஆரம்பத்தில் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் சுவாரஸியமாகத் தான் இருக்கும்.

நிஜங்களோடும் வாழ நமக்கு யாரும் கற்று தர தேவையில்லை.

அதே நேரம், நிழல்களோடு வாழவும் பழகி கொள்ளவேண்டும்.\\

Ripppeeetttu

ennapa ungaluku purinjidihca repettu pottu iukenga

gayathri said...

logu.. said...
Nallarukkunga.

Spelling mistake konjam
corect pannunga innum nallarukkum.


panitenga ippa nalla iurka parunga

அ.மு.செய்யது said...

//gayathri said...
logu.. said...
\\ஆரம்பத்தில் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் சுவாரஸியமாகத் தான் இருக்கும்.

நிஜங்களோடும் வாழ நமக்கு யாரும் கற்று தர தேவையில்லை.

அதே நேரம், நிழல்களோடு வாழவும் பழகி கொள்ளவேண்டும்.\\

Ripppeeetttu

ennapa ungaluku purinjidihca repettu pottu iukenga
//

அப்ப‌ உங்க‌ளுக்கு புரிய‌ல‌யா ??

gayathri said...

அ.மு.செய்யது said...
//gayathri said...
logu.. said...
\\ஆரம்பத்தில் இது போன்ற சின்ன சின்ன சந்தோஷங்கள் சுவாரஸியமாகத் தான் இருக்கும்.

நிஜங்களோடும் வாழ நமக்கு யாரும் கற்று தர தேவையில்லை.

அதே நேரம், நிழல்களோடு வாழவும் பழகி கொள்ளவேண்டும்.\\

Ripppeeetttu

ennapa ungaluku purinjidihca repettu pottu iukenga
//

அப்ப‌ உங்க‌ளுக்கு புரிய‌ல‌யா ??


appa puriyalaippa puriuthu

S.A. நவாஸுதீன் said...

படமும் அழகு. கவிதையும் அழகு.

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
படமும் அழகு. கவிதையும் அழகு.


mmmmmmmmmmmmmm saringa anna

mmm ungalukku nanri solla kudathunu sollitega naan vera enna sollratu

ஆளவந்தான் said...

attendance..

எழுந்துட்டேன்.. இதோ வர்றேன் :)

ஆளவந்தான் said...

/காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்
//
வேலை பாக்குற ஐடியாவே இல்லியா

ஆளவந்தான் said...

//
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
//
இது சூப்பரு :)

ஆளவந்தான் said...

//
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
//
ராமயாணம் தானே பாடி இருக்கனும்..
அப்போ அவர் ”ராமர்” இல்லியா?

ஆளவந்தான் said...

//
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா
//
சொன்னேன்.. கேட்டுச்சா... கேட்டுச்சா ( சின்னகவுண்டர், கவுண்டமணி ஸ்டைல்லேயும் படிக்கலாம்.. முகவரி ஜோதிகா ஸ்டைல்லேயும் படிக்கலாம்.. _

ஆளவந்தான் said...

//gayathri said...

G3 said...
//அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு//

அவ்வ்வ்வ்வ்வ் :P

:))))))))))))))))))
//

G3க்கே ஸ்மைல்லா :)

ஆளவந்தான் said...

//
G3 said...

Rounda 5 pottutu me the appeatu :D
//
5 எல்லாம் ரவுண்டுல யாரு எப்போ சேத்தாங்க ?

ஆளவந்தான் said...

இப்போ நான் போடுறேனே இது தான் “அசல்” ரவுண்டு

குமரை நிலாவன் said...

கவிதை அருமை

gayathri said...

ஆளவந்தான் said...
attendance..

எழுந்துட்டேன்.. இதோ வர்றேன் :)

mmmmm unga blogku vanthu kupta than varuvengala

gayathri said...

ஆளவந்தான் said...
/காலையில் கணினி திறையில்
உன் புகை படத்தை தேடினேன்
//
வேலை பாக்குற ஐடியாவே இல்லியா


athylem summa parttime pa

gayathri said...

ஆளவந்தான் said...
//
10 எண்களுக்குள்ளே 10 எண்களை கண்டுபிடித்து
//
இது சூப்பரு :)


thanku

gayathri said...

ஆளவந்தான் said...
//
என் தோழிகளிடமெல்லாம் உன்னை
பற்றி மஹாபாரதம் பாடா.
//
ராமயாணம் தானே பாடி இருக்கனும்..
அப்போ அவர் ”ராமர்” இல்லியா?

mathavanga ellarum ramayanam paduthanala naan mahaparatham padunen

gayathri said...

ஆளவந்தான் said...
//
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா
//
சொன்னேன்.. கேட்டுச்சா... கேட்டுச்சா ( சின்னகவுண்டர், கவுண்டமணி ஸ்டைல்லேயும் படிக்கலாம்.. முகவரி ஜோதிகா ஸ்டைல்லேயும் படிக்கலாம்.. _


nallave ketuchinga

வியா (Viyaa) said...

//இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாட்றத்திற்க்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா//

alagana varigal..
naanum ithu pondru iruthu ullen..
peyar terinthal ennidam maravamal sollunggal gayathiri akka..:)

sriraj_sabre said...

//அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு
உன்னிடம் எப்படி பேச வேண்டும்
என்று கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்க.//

யாருங்க அந்த அழகு..?

கவிக்கிழவன் said...

அருமையான படைப்பு...

வாழ்த்துகள்...

From Srilanka

நசரேயன் said...

என்னவோ சொல்லுறீங்க, ஒண்ணுமே புரியலை.. வயசு ஆகிப்போச்சு

SUBBU said...

//என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா //

காதல்-தாங்க இல்லன்னா பைத்தியமுங்க :)))))))))

gayathri said...

ஆளவந்தான் said...
//gayathri said...

G3 said...
//அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு//

அவ்வ்வ்வ்வ்வ் :P

:))))))))))))))))))
//

G3க்கே ஸ்மைல்லா :)

ama ama

gayathri said...

ஆளவந்தான் said...
//
G3 said...

Rounda 5 pottutu me the appeatu :D
//
5 எல்லாம் ரவுண்டுல யாரு எப்போ சேத்தாங்க ?

naan than ippa than sethen

gayathri said...

ஆளவந்தான் said...
இப்போ நான் போடுறேனே இது தான் “அசல்” ரவுண்டு

thank u

gayathri said...

குமரை நிலாவன் said...
கவிதை அருமை

nanriga குமரை நிலாவன்

gayathri said...

வியா (Viyaa) said...
//இரவின் கை பிடித்து அதனுடன்
கதை பேசிகொண்டு இருக்கிறேன்.
என்றும் இல்லாத அதிசயமாய் இன்று
என்னுள் வந்த இந்த மாட்றத்திற்க்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா//

alagana varigal..
naanum ithu pondru iruthu ullen..
peyar terinthal ennidam maravamal sollunggal gayathiri akka..:)

kandipa sollren da

gayathri said...

தமிழ் விரும்பி said...
//அழகுக்கு மேலும் அழகு செய்து கொண்டு
உன்னிடம் எப்படி பேச வேண்டும்
என்று கண்ணாடி முன் நின்று 10 முறை
ஒத்திகை பார்க்க.//

யாருங்க அந்த அழகு..?


intha comedy thane venangarthu

gayathri said...

கவிக்கிழவன் said...
அருமையான படைப்பு...

வாழ்த்துகள்...

From Srilanka

nandirga கவிக்கிழவன் varukkaikum vazthirrkum

gayathri said...

நசரேயன் said...
என்னவோ சொல்லுறீங்க, ஒண்ணுமே புரியலை.. வயசு ஆகிப்போச்சு

yaruku vayazaki pochi theliva sollitu ponga pa

gayathri said...

SUBBU said...
//என்னுள் வந்த இந்த மாற்றத்திற்கு
என்ன பெயர் தெரிந்தால் நீயாவது
சொல்லாடா //

காதல்-தாங்க இல்லன்னா பைத்தியமுங்க :)))))))))


anupava salinga sonna sariya thanga irukum

SUBBU said...

//காதல்-தாங்க இல்லன்னா பைத்தியமுங்க :)))))))))


anupava salinga sonna sariya thanga irukum//

என்ன கொடும காயு இது :((((((((((((((((((

gayathri said...

SUBBU said...
//காதல்-தாங்க இல்லன்னா பைத்தியமுங்க :)))))))))


anupava salinga sonna sariya thanga irukum//

என்ன கொடும காயு இது :((((((((((((((((((

:)))))))))))))))))

SUBBU said...

//:)))))))))))))))))//

சரி விடுங்க, பிரிவையும் நேசிப்பவன் நான் :))))))))))

gayathri said...

SUBBU said...
//:)))))))))))))))))//

சரி விடுங்க, பிரிவையும் நேசிப்பவன் நான் :))))))))))


adada ithu eppathula irnthu

SUBBU said...

//gayathri said...
SUBBU said...
//:)))))))))))))))))//

சரி விடுங்க, பிரிவையும் நேசிப்பவன் நான் :))))))))))


adada ithu eppathula irnthu
//

விடு ஜூட் எஸ்கெப்ப்ப்ப் :))))))))))

gayathri said...

SUBBU said...
//gayathri said...
SUBBU said...
//:)))))))))))))))))//

சரி விடுங்க, பிரிவையும் நேசிப்பவன் நான் :))))))))))


adada ithu eppathula irnthu
//

விடு ஜூட் எஸ்கெப்ப்ப்ப் :))))))))))


mmmmmm very gd eppadi than iurkanum