Friday, June 26, 2009

நானும் பெங்குவினும்

நானும் இந்த பெங்குவின் ஒன்று தான்
என்ன பார்கிறாய் .
அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது
ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
எனக்கும் இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்
ஆனால் நீயோ
உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்

63 comments:

லோகு said...

நான்தான் பர்ஸ்ட்.............

லோகு said...

//எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்//

சீக்கிரமா சொல்லிடுங்க..

லோகு said...

//எனக்கும் இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்//


ஆசை சீக்கிரம் நிறைவேறட்டும்..

Anonymous said...

காதலும் ஏக்கமும் பெருமையும் பொங்கி வழிகிறது....பெங்குவின் மேலும் புகழ் பெற்றது உன் கவியால்.....

லோகு said...

ஏன் இவ்ளோ சோகம்....

gayathri said...

லோகு said...
நான்தான் பர்ஸ்ட்.............


ada ama neenga than first

gayathri said...

லோகு said...
//எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்//

சீக்கிரமா சொல்லிடுங்க..


mmkm ennatha solli ennatha panrathu popa

gayathri said...

லோகு said...
//எனக்கும் இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்//


ஆசை சீக்கிரம் நிறைவேறட்டும்..


ithu soneengale ithu ok

gayathri said...

தமிழரசி said...
காதலும் ஏக்கமும் பெருமையும் பொங்கி வழிகிறது....பெங்குவின் மேலும் புகழ் பெற்றது உன் கவியால்.....


ada nejamava amma

gayathri said...

லோகு said...
ஏன் இவ்ளோ சோகம்....


sogamlam illa logu ithu vera onnu

லோகு said...

// gayathri said...

லோகு said...
ஏன் இவ்ளோ சோகம்....


sogamlam illa logu ithu vera onnu//

Oh.. athuvaa...

naan oru tube light,
late ah thaan puriyuthu...

gayathri said...

லோகு said...
// gayathri said...

லோகு said...
ஏன் இவ்ளோ சோகம்....


sogamlam illa logu ithu vera onnu//

Oh.. athuvaa...

naan oru tube light,
late ah thaan puriyuthu...

iyyp apa sami naan summa sonnen neega vera ethavathu nenachikka porenga

நட்புடன் ஜமால் said...

எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்\\

அடடடா! இப்படியெல்லாம் இருக்கப்படாது

ஆசை இருந்தால் சொல்லிடனும், சொன்னாத்தானே தெரியும்.

நட்புடன் ஜமால் said...

ஆனால் நியோ உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய் \\

ரோமான்ஸ் ...

gayathri said...

நட்புடன் ஜமால் said...
எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்\\

அடடடா! இப்படியெல்லாம் இருக்கப்படாது

ஆசை இருந்தால் சொல்லிடனும், சொன்னாத்தானே தெரியும்.

ok anna neengale sollitengala iniki phone panni sollidren ok

gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஆனால் நியோ உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய் \\

ரோமான்ஸ் ...

ada amanga anna

Anonymous said...

எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
////


Nice line


வழிகள் ஏராளமாய்
உள்ளன தேவைபடுவதை
வாங்கி கொள்ள
பண்டமாற்று முறை
என்று அனைத்தையும்
ஒருவார்த்தையில் அடக்கிவிடலாம்

நீ செய்ததுதான் எப்படி என்று
விளங்கவில்லை உனக்கு
தேவையில்லை என்று
சொல்லிசென்ற நீ
என் மனதை மட்டும் எடுத்து
சென்றாயே இலவச இணைப்பாக
காதல் தோல்வியை எனக்கு
தந்துவிட்டு

gayathri said...

ithayathirudan said...
எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்
////


Nice line

nanriga ithayathirudan


வழிகள் ஏராளமாய்
உள்ளன தேவைபடுவதை
வாங்கி கொள்ள
பண்டமாற்று முறை
என்று அனைத்தையும்
ஒருவார்த்தையில் அடக்கிவிடலாம்

நீ செய்ததுதான் எப்படி என்று
விளங்கவில்லை உனக்கு
தேவையில்லை என்று
சொல்லிசென்ற நீ
என் மனதை மட்டும் எடுத்து
சென்றாயே இலவச இணைப்பாக
காதல் தோல்வியை எனக்கு
தந்துவிட்டு

adada enna ithu chinna pulla thanama

SUBBU said...

இப்பவே தல சுத்துது காயு
:(((((((((((

SUBBU said...

//ok anna neengale sollitengala iniki phone panni sollidren ok//

ஓகே ஓகே இப்பதான் புரியிது

ஒரு காதல் வந்துச்சோசோசோசோசோ
ஒரு காதல் வந்துச்சோசோசோசோசோ
:))))))))))))))))))))))))))))))))))

gayathri said...

SUBBU said...
இப்பவே தல சுத்துது காயு
:(((((((((((


eaan eaan eaan

gayathri said...

SUBBU said...
//ok anna neengale sollitengala iniki phone panni sollidren ok//

ஓகே ஓகே இப்பதான் புரியிது

ஒரு காதல் வந்துச்சோசோசோசோசோ
ஒரு காதல் வந்துச்சோசோசோசோசோ
:))))))))))))))))))))))))))))))))))


ada upurinjidicha ungaluku neega rompa than puthi sali

SUBBU said...

// neega rompa than puthi sali//

எல்லாரும் அததான் சொல்லுராங்க காயு :))))))))))))))

SUBBU said...

நீங்க ஏன் தமிழிஷ் சைட்ல இனைக்கிரது இல்லை :(

Anonymous said...

adada enna ithu chinna pulla thanama

///

என்ன பண்றதுங்க பெரிய புள்ள பண்ணினது :(

gayathri said...

SUBBU said...
// neega rompa than puthi sali//

எல்லாரும் அததான் சொல்லுராங்க காயு :))))))))))))))


cha summa velayattuku kooda ethvum solla kudathunu sollrega pa

gayathri said...

SUBBU said...
நீங்க ஏன் தமிழிஷ் சைட்ல இனைக்கிரது இல்லை :(


inimay inachita pochi

gayathri said...

ithayathirudan said...
adada enna ithu chinna pulla thanama

///

என்ன பண்றதுங்க பெரிய புள்ள பண்ணினது :(

adada yar ketta matekittega

அப்துல்மாலிக் said...

படங்களுடன் காதலை சொல்ல தவிக்கும் கவிதை அருமை...

kanagu said...

அருமையான கவிதைங்க :)

பெங்குயின் எனக்கு மிகவும் பிடித்த பறவை... அதை வைது கவிதை எழுதியதில் மிக்க மகிழ்ச்சி :)

Anonymous said...

adada yar ketta matekittega

///

தெரியாத மாறி கேட்க்கதிங்க anuska sharma :(அவங்க பேரு ஒருவேளை நாளைக்கு வேற யாராவத கூட இருக்கலாம்

ராம்.CM said...

அருமையான வரிகள்.காயத்ரி நீர் வாழ்க.!உம் கவிதை வாழ்க.!!

S.A. நவாஸுதீன் said...

பெங்குவின் இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்

நல்லா இருக்கு. அதுக்காக சொல்லாம எல்லாம் இருக்கக்கூடாது. உடனே சொல்லிடனும்.

S.A. நவாஸுதீன் said...

இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்

வரிகளை படமும் அழகாக விளக்குகிறது

S.A. நவாஸுதீன் said...

ஆனால் நியோ உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்

காதல் வழிகிறது

நேசமித்ரன் said...

காதல் வழியும் சொற்கள் ..

இறுதிவரி பேரழகு பெங்குவின் நடை போல..

குறை ஒன்றும் இல்லை !!! said...

//நியோ// நல்ல கவிதையில் ஒரு சிறு திருத்தம்... நல்ல கவிதை..

சுசி said...

நல்லா இருக்கு காயத்ரி. காதல் உங்க எழுத்தில (எழுத்துகளில்)துள்ளி விளையாடுது.

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
படங்களுடன் காதலை சொல்ல தவிக்கும் கவிதை அருமை...


nanringqa abu anna

gayathri said...

kanagu said...
அருமையான கவிதைங்க :)

பெங்குயின் எனக்கு மிகவும் பிடித்த பறவை... அதை வைது கவிதை எழுதியதில் மிக்க மகிழ்ச்சி :)


nanriga kanagu mendum varuga

gayathri said...

ithayathirudan said...
adada yar ketta matekittega

///

தெரியாத மாறி கேட்க்கதிங்க anuska sharma :(அவங்க பேரு ஒருவேளை நாளைக்கு வேற யாராவத கூட இருக்கலாம்


ithu avangaluku theriuma

gayathri said...

ராம்.CM said...
அருமையான வரிகள்.காயத்ரி நீர் வாழ்க.!உம் கவிதை வாழ்க.!!


raam anna unga varukaikkum vaztherkkum mekka nanri

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
பெங்குவின் இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்

நல்லா இருக்கு. அதுக்காக சொல்லாம எல்லாம் இருக்கக்கூடாது. உடனே சொல்லிடனும்.


sollidalamnu sollrga mmmmmmmmmm ok sollidren

குமரை நிலாவன் said...

கவிதை அருமை

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்

வரிகளை படமும் அழகாக விளக்குகிறது


padatha pathathuku apparama thanane nana intha kavithiaye ezuthunen

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
ஆனால் நியோ உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்

காதல் வழிகிறது


nalla vela kathal vaziuthunu sonnega

gayathri said...

நேசமித்ரன் said...
காதல் வழியும் சொற்கள் ..

இறுதிவரி பேரழகு பெங்குவின் நடை போல..


nanriga நேசமித்ரன் ungal muthal varukaikkum vaztherrkum mendum varuga

gayathri said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
//நியோ// நல்ல கவிதையில் ஒரு சிறு திருத்தம்... நல்ல கவிதை..


neega sonna kuraiya therthuten ippa parunga pa

ezuthu pezaiyai suthi kattiyathakku mekka nanri

gayathri said...

சுசி said...
நல்லா இருக்கு காயத்ரி. காதல் உங்க எழுத்தில (எழுத்துகளில்)துள்ளி விளையாடுது.


nanringa சுசி ungal muthal varukkaikkum vaztherkkum mendum varuga

gayathri said...

குமரை நிலாவன் said...
கவிதை அருமை


nanriga குமரை நிலாவன்

இது நம்ம ஆளு said...

அருமை
வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

Admin said...

//நானும் இந்த பெங்குவின் ஒன்று தான்
என்ன பார்கிறாய் .
அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது
ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன் //

பிரமாதம் காயா தொடருங்க.....

gayathri said...

இது நம்ம ஆளு said...
அருமை

ungal muthal varukaikku mekka nanri mendum varuga

வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

unga blogla azakana karuthu solli irukenga pa

gayathri said...

சந்ரு said...
//நானும் இந்த பெங்குவின் ஒன்று தான்
என்ன பார்கிறாய் .
அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது
ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன் //

பிரமாதம் காயா தொடருங்க.....

nanringa சந்ரு ungala urchagamana penutaterkkum vaztherkkum

Anonymous said...

ithu avangaluku theriuma

//

Avangaluku theriyumaava avanga enna pannuvanga theriyuma ?... kavithaiyaa sollaren paarunga

உன் தோழிகளுடன்
பேசிக்கொண்டு இருப்பாய்
நானும் சற்றே எட்ட நின்று என்
தொழளர்களுடன் பேசிக்கொண்டு இருப்பேன்
உன்னை கானது போல்

இங்கே பாரடா

நான் இங்கேதானே இருக்கேன் என்று

உன் காதோரம் தலை நிவுவாய்
சரியாத உடையை சரிசெய்வதாக
செய்கைகள் புரிவாய்
என் கவனம் உன்மீது திரும்ப
இதற்கு பெயர் தான்
காதல்ஈர்ப்பு தீர்மனங்களோ…..!

gayathri said...

ithayathirudan said...
ithu avangaluku theriuma

//

Avangaluku theriyumaava avanga enna pannuvanga theriyuma ?... kavithaiyaa sollaren paarunga

உன் தோழிகளுடன்
பேசிக்கொண்டு இருப்பாய்
நானும் சற்றே எட்ட நின்று என்
தொழளர்களுடன் பேசிக்கொண்டு இருப்பேன்
உன்னை கானது போல்

இங்கே பாரடா

நான் இங்கேதானே இருக்கேன் என்று

உன் காதோரம் தலை நிவுவாய்
சரியாத உடையை சரிசெய்வதாக
செய்கைகள் புரிவாய்
என் கவனம் உன்மீது திரும்ப
இதற்கு பெயர் தான்
காதல்ஈர்ப்பு தீர்மனங்களோ…..!

ada tho paruda naanum ippadi oru kavithia eppadi ezutharuthunu theiyama than ithana naal yosichitu irunthen

supara irukupa kavithai,
all the best unga love seekaram sollidunga pa

Anonymous said...

ada tho paruda naanum ippadi oru kavithia eppadi ezutharuthunu theiyama than ithana naal yosichitu irunthen

supara irukupa kavithai,
all the best unga love seekaram sollidunga pa

/////

அட ஏங்க நீங்க வேற நான் என்ன நிலைமைல இருக்கனா




கடிகாரத்தின் பெண்டுலம்
இடமும் வலமும் போய்வரும்
அதன் முட்கள் எண்களுக்கு
இடையில் பயணிக்க
அதுபோலத்தான்

எனது இதயம்
உன்னை நோக்கி
இழுக்கும் காதலுக்கும்
என்னை நோக்கி
இழுக்கும் தவிப்பிற்கும்
இடையில் பயணிக்கிறது

gayathri said...

ithayathirudan said...
ada tho paruda naanum ippadi oru kavithia eppadi ezutharuthunu theiyama than ithana naal yosichitu irunthen

supara irukupa kavithai,
all the best unga love seekaram sollidunga pa

/////

அட ஏங்க நீங்க வேற நான் என்ன நிலைமைல இருக்கனா




கடிகாரத்தின் பெண்டுலம்
இடமும் வலமும் போய்வரும்
அதன் முட்கள் எண்களுக்கு
இடையில் பயணிக்க
அதுபோலத்தான்

எனது இதயம்
உன்னை நோக்கி
இழுக்கும் காதலுக்கும்
என்னை நோக்கி
இழுக்கும் தவிப்பிற்கும்
இடையில் பயணிக்கிறது


ok naan varala intha velayattuku

sakthi said...

எனக்கும் இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்
ஆனால் நீயோ உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்

really superb

sakthi said...

என்ன பார்கிறாய் . அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்

அசத்தல் மா

gayathri said...

sakthi said...
எனக்கும் இந்த பறவைபோல் உன்னோடு
கை கோர்த்து கடற்கரை அலைகளில்
கால் நனைக்க ஆசை தான்
ஆனால் நீயோ உன் வியர்வையை தவிர என் மீது வேறு ஏதும் படாதபடி பார்த்து கொள்கிறாய்

really superb

nee sonna sariya thanma irukum

gayathri said...

sakthi said...
என்ன பார்கிறாய் . அதற்க்கு இறக்கை இருந்தும்
பறக்க முடியாமல் தவிக்கிறது .
எனக்கு உன் மீது ஆசை இருந்தும்
சொல்ல முடியாமல் தவிக்கிறேன்

அசத்தல் மா


nanringa sakthi

cheena (சீனா) said...

அன்பின் காயூ

பெங்குவின் - அதன் செயல்கள் காதலனை ஒத்திருக்கிறதா ? வியர்வை மட்டும் பட்டால் அவன்(ள்) அதிர்ஷ்ட சாலிதான்.

கற்பனையும் படமும் அருமை

நல்வாழ்த்துகள் காயூ