Wednesday, July 8, 2009

ஏக்கம்


நீ என் கவிதைகளை
படிக்க வர மாட்டாய்
என்று தெரிந்தும்
இங்கு உனக்காக
கவிதைகளை எழுதி வைத்து
காத்து கொண்டு
இருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
என் கவிதைகளை படிக்க
நீ வருவாய் என்ற
நம்பிக்கையில்
இலவுகாத்த கிளி போல .

54 comments:

நட்புடன் ஜமால் said...

ஏக்கம்


திரும்பியிருக்கிறது ...

அகநாழிகை said...
This comment has been removed by the author.
gayathri said...

நட்புடன் ஜமால் said...
ஏக்கம்


திரும்பியிருக்கிறது ...



entha pakkamnu sollave illaye anna

gayathri said...

அகநாழிகை" said...
காயத்ரி,
கவிதை நன்றாக இருக்கிறது.

‘இளவு‘ என்று உள்ளதை ‘இலவு‘ என்ற திருத்தவும்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்


nanriga அகநாழிகை‘
பொன்.வாசுதேவன் nechayam theruthi kolkiren

gayathri said...

ethuku pa delete paniga

அகநாழிகை said...

காயத்ரி,
கவிதை நன்றாக இருக்கிறது.

‘இளவு‘ என்று உள்ளதை ‘இலவு‘ என்ற திருத்தவும்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அகநாழிகை said...

காயத்ரி,

//‘இளவு‘ என்று உள்ளதை ‘இலவு‘ என்ற திருத்தவும்//

என்று என மாற்றுவதற்குதான் முதலில் நீக்கினேன். மறுபடியும் அதே தவறுதலாக வந்துவிட்டது.

அ.மு.செய்யது said...

ஏன் காத்துகிட்டு இருக்கீங்க..

ஒரு மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்ப வேண்டியது தான ??

கொரிய‌ர் அனுப்புனா கூட‌ இருப‌து ரூவா தான் செல‌வு ஆவும்.

Admin said...

உங்கள் கவிதை அருமை....
என்ன அனுபவமா?......

என்ன காயா இப்ப நம்ம பக்கம் உங்கள காணவே இல்ல....

வியா (Viyaa) said...

ஏன் இந்த ஏக்கம் அக்கா..

நசரேயன் said...

ஒரு வேளை நீங்க தெலுங்குல கவிதை எழுதி வச்சி இருக்கீங்களலோ?

அப்துல்மாலிக் said...

எழுதிவைக்கிறதைதான் படிக்கிறோமே
அப்புறம் ஏன் இப்படி ஒரு பதிவுபோட்டு படிக்க கூப்பிடுறீஹ‌

rose said...

yen yen gaya ippadilam?

rose said...

நீ என் கவிதைகளை படிக்க வர மாட்டாய் என்று தெரிந்தும் இங்கு உனக்காக கவிதைகளை எழுதி வைத்து காத்து கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் என் கவிதைகளை படிக்க நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
\\
nice gaya

rose said...

அ.மு.செய்யது said...
ஏன் காத்துகிட்டு இருக்கீங்க..

ஒரு மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்ப வேண்டியது தான ??

கொரிய‌ர் அனுப்புனா கூட‌ இருப‌து ரூவா தான் செல‌வு ஆவும்.

\\
repeattuuuuuuuuuuuu

ப்ரியமுடன் வசந்த் said...

//அ.மு.செய்யது said...
ஏன் காத்துகிட்டு இருக்கீங்க..

ஒரு மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்ப வேண்டியது தான ??//

ரிப்பீட்டு

இல்லாடி போஸ்டர் அடிங்க.......

அட்டகாசமான கவிதை......

sakthi said...

நீ என் கவிதைகளை படிக்க வர மாட்டாய் என்று தெரிந்தும் இங்கு உனக்காக கவிதைகளை எழுதி வைத்து காத்து கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் என் கவிதைகளை படிக்க நீ வருவாய் என்ற நம்பிக்கையில் இளவு காத்த கிளி போல .

உண்மையான காத்திருத்தல் வீண்போவதில்லை காயா....

நேசமித்ரன் said...

அருமை

Anonymous said...

sakthi said...
நீ என் கவிதைகளை படிக்க வர மாட்டாய் என்று தெரிந்தும் இங்கு உனக்காக கவிதைகளை எழுதி வைத்து காத்து கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் என் கவிதைகளை படிக்க நீ வருவாய் என்ற நம்பிக்கையில் இளவு காத்த கிளி போல .

உண்மையான காத்திருத்தல் வீண்போவதில்லை காயா....

உண்மையான காதல் அவங்க கிட்ட இருந்து கிடைக்கனும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்....கிடைத்தால் காத்திருத்தலுக்கு பயனுண்டு...

Anonymous said...

வலிக்கிறது,,,வேதனை பட்டால் தான் தெரியும்....

gayathri said...

"அகநாழிகை" said...
காயத்ரி,

//‘இளவு‘ என்று உள்ளதை ‘இலவு‘ என்ற திருத்தவும்//

என்று என மாற்றுவதற்குதான் முதலில் நீக்கினேன். மறுபடியும் அதே தவறுதலாக வந்துவிட்டது.


ok pa

gayathri said...

அ.மு.செய்யது said...
ஏன் காத்துகிட்டு இருக்கீங்க..

ஒரு மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்ப வேண்டியது தான ??

கொரிய‌ர் அனுப்புனா கூட‌ இருப‌து ரூவா தான் செல‌வு ஆவும்.


apa neenga antha 20 rupa kodunga anupita pochi

gayathri said...

சந்ரு said...
உங்கள் கவிதை அருமை....
என்ன அனுபவமா?......

ama pa

illanu sonna nampava porenga

என்ன காயா இப்ப நம்ம பக்கம் உங்கள காணவே இல்ல....

vanthuta pochi

gayathri said...

வியா (Viyaa) said...
ஏன் இந்த ஏக்கம் அக்கா..


summa than da

gayathri said...

நசரேயன் said...
ஒரு வேளை நீங்க தெலுங்குல கவிதை எழுதி வச்சி இருக்கீங்களலோ?

ada thelukula ezuthuna kuda avnaga padipangale pa

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
எழுதிவைக்கிறதைதான் படிக்கிறோமே
அப்புறம் ஏன் இப்படி ஒரு பதிவுபோட்டு படிக்க கூப்பிடுறீஹ‌


ithula etho ulkuthu iruka mathiri iruke

gayathri said...

rose said...
yen yen gaya ippadilam?


athu athu athu vanthu chi solla matten po

gayathri said...

rose said...
நீ என் கவிதைகளை படிக்க வர மாட்டாய் என்று தெரிந்தும் இங்கு உனக்காக கவிதைகளை எழுதி வைத்து காத்து கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் என் கவிதைகளை படிக்க நீ வருவாய் என்ற நம்பிக்கையில்
\\
nice gaya


nanri rose

gayathri said...

பிரியமுடன்.........வசந்த் said...
//அ.மு.செய்யது said...
ஏன் காத்துகிட்டு இருக்கீங்க..

ஒரு மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்ப வேண்டியது தான ??//

ரிப்பீட்டு

இல்லாடி போஸ்டர் அடிங்க.......

அட்டகாசமான கவிதை......


nanringa vasanth mendum varuga

gayathri said...

sakthi said...
நீ என் கவிதைகளை படிக்க வர மாட்டாய் என்று தெரிந்தும் இங்கு உனக்காக கவிதைகளை எழுதி வைத்து காத்து கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் என் கவிதைகளை படிக்க நீ வருவாய் என்ற நம்பிக்கையில் இளவு காத்த கிளி போல .

உண்மையான காத்திருத்தல் வீண்போவதில்லை காயா....


athey nampikai than da enakum

gayathri said...

rose said...
அ.மு.செய்யது said...
ஏன் காத்துகிட்டு இருக்கீங்க..

ஒரு மெயில்ல அட்டாச் பண்ணி அனுப்ப வேண்டியது தான ??

கொரிய‌ர் அனுப்புனா கூட‌ இருப‌து ரூவா தான் செல‌வு ஆவும்.

\\
repeattuuuuuuuuuuuu


enna repettu avaruku sonna pathil than unakum

gayathri said...

நேசமித்ரன் said...
அருமை


nanringa நேசமித்ரன்

gayathri said...

தமிழரசி said...
sakthi said...
நீ என் கவிதைகளை படிக்க வர மாட்டாய் என்று தெரிந்தும் இங்கு உனக்காக கவிதைகளை எழுதி வைத்து காத்து கொண்டு இருக்கிறேன் என்றாவது ஒரு நாள் என் கவிதைகளை படிக்க நீ வருவாய் என்ற நம்பிக்கையில் இளவு காத்த கிளி போல .

உண்மையான காத்திருத்தல் வீண்போவதில்லை காயா....

உண்மையான காதல் அவங்க கிட்ட இருந்து கிடைக்கனும் என்ற எதிர்ப்பார்ப்பு இருக்கத்தானே செய்யும்....கிடைத்தால் காத்திருத்தலுக்கு பயனுண்டு...


kidaithal thane

gayathri said...

தமிழரசி said...
வலிக்கிறது,,,வேதனை பட்டால் தான் தெரியும்....


sariya sonna pa

S.A. நவாஸுதீன் said...

இரு கவிதைகளின் ஏக்கம். புரிகிறது. நல்லா இருக்கு காயு

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
இரு கவிதைகளின் ஏக்கம். புரிகிறது. நல்லா இருக்கு காயு


anna sonna sari than

logu.. said...

Nallarukkunga..

eakkathin velippadu arumai..

gayathri said...

logu.. said...
Nallarukkunga..

eakkathin velippadu arumai..

nanringa logu rompa naal kalichi vanthu irukenga

சப்ராஸ் அபூ பக்கர் said...

சின்னக் கவிதை...
சிறப்பாய் இருந்தது....

வாழ்த்துக்கள்... தொடர்ந்தும் எழுதுங்கள்....

gayathri said...

சப்ராஸ் அபூ பக்கர் said...
சின்னக் கவிதை...
சிறப்பாய் இருந்தது....

வாழ்த்துக்கள்... தொடர்ந்தும் எழுதுங்கள்....


nanringa சப்ராஸ் அபூ பக்கர் anna ungal muthal varugaikkum
vazhthukkum mendum varuga

Anonymous said...

நீ பார்க்கும் போதெல்லாம்
பரிசாய் கொடுக்க எனக்கு
இதயங்கள் இல்லை
இருப்பதோ ஒரு இதயம்
பேசாமல் என்னை பார்த்துக்கொண்டே
இருந்துவிடு

gayathri said...

ithayathirudan said...
நீ பார்க்கும் போதெல்லாம்
பரிசாய் கொடுக்க எனக்கு
இதயங்கள் இல்லை
இருப்பதோ ஒரு இதயம்
பேசாமல் என்னை பார்த்துக்கொண்டே
இருந்துவிடு


ada kavithai supara iruku pa

unga lover ketta solluga all they best pa

kanagu said...

ரொம்ப ஏக்கத்தோடு எழுதி இருக்கீங்க... சூப்பரா இருக்கு :)

gayathri said...

kanagu said...
ரொம்ப ஏக்கத்தோடு எழுதி இருக்கீங்க... சூப்பரா இருக்கு :)


nanringa kanagu

Anonymous said...

unga lover ketta solluga all they best pa


//

உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்

Chummanga damasu enaku ethukunga kadhal kaththirikai ellam

gayathri said...

ithayathirudan said...
unga lover ketta solluga all they best pa


//

உன்னை நேசிக்க
நான் யோசிப்பது இல்லை
நான் யோசிப்பதே
எவ்வாறு எல்லாம் உன்னை
நேசிக்கலாம் என்பதற்காகத்தான்

Chummanga damasu enaku ethukunga kadhal kaththirikai ellam


very gd kadasi varaikkum ippadiye irunga appathan neega santhosama irupenga

SUBBU said...

என்னா காயு இது :(((((

SUBBU said...

48

SUBBU said...

49

SUBBU said...

50 :))))))))))))))))

gayathri said...

SUBBU said...
என்னா காயு இது :(((((


neenga etha kekurenga subbu

gayathri said...

SUBBU said...
50 :))))))))))))))))


vazthukkal subbu 50 kku

"உழவன்" "Uzhavan" said...

இலவுகாத்த கிளிக்கு இறுதியில் ஏமாற்றம்தான். அதுதான் வேண்டுமோ? :-)

gayathri said...

" உழவன் " " Uzhavan " said...
இலவுகாத்த கிளிக்கு இறுதியில் ஏமாற்றம்தான். அதுதான் வேண்டுமோ? :-)


enakum ingu athu than nadakkum

naan kadaisi varai kathirika than vendum