Friday, December 19, 2008

உனக்கென நான்..


வாழ்வது
ஒரு நொடியானாலும்..
உன் கன்னக்குழியில்..
இரசிப்பது
ஒரு நொடியானாலும்..
உன் புன்னகையை..
இருப்பது
ஒரு நொடியானாலும்..
உன் இதயத்தில்..

இறப்பதும்
ஒரு நொடி ..
ஒரு முறைதான்..
அதுவும்
உன் மடியாக
இருக்கட்டுமே.
..............................

12 comments:

Unknown said...

தளம் ஆரம்பித்ததிற்கு வாழ்த்துகள் அக்கா.. :)) கவிதை நன்று.. :))

gayathri said...

ஸ்ரீமதி சொன்னது…
தளம் ஆரம்பித்ததிற்கு வாழ்த்துகள் அக்கா.. :)) கவிதை நன்று.. :))

நன்றி ஸ்ரீமதி உங்கள் வாழ்த்திற்கும் முதல் வருகைக்கும்

Poornima Saravana kumar said...

நல்லா இருக்கு :)

gayathri said...

PoornimaSaran சொன்னது…
நல்லா இருக்கு :)
நன்றி poornimasaran உங்கள் வாழ்த்திற்கும் முதல் வருகைக்கும்

logu.. said...

supparunga..

gayathri said...

logu.. சொன்னது…
supparunga..

itha neengale sollrathu rompa overga

MSK / Saravana said...

//இறப்பதும்
ஒரு நொடி ..
ஒரு முறைதான்..
அதுவும்
உன் மடியாக
இருக்கட்டுமே.//

சரி..இருக்கட்டுமே..

அட.. யாருப்பா அது சீக்கிரம் வாங்க..

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
//இறப்பதும்
ஒரு நொடி ..
ஒரு முறைதான்..
அதுவும்
உன் மடியாக
இருக்கட்டுமே.//

சரி..இருக்கட்டுமே..

அட.. யாருப்பா அது சீக்கிரம் வாங்க..

நன்றி saravana

athane sekkarama vanga pa

Vijay said...

இவ்வளவு அழகாக வார்த்தைத் தோரணம் கட்டி விட்டு, கடைசியில் டிராஜடி வரிகள் ஏன்?

gayathri said...

இவ்வளவு அழகாக வார்த்தைத் தோரணம் கட்டி விட்டு, கடைசியில் டிராஜடி வரிகள் ஏன்


சும்மா

G3 said...

:)))

Rombavae kaadhalikkareenga pola ;)

gayathri said...

G3 சொன்னது…
:)))

Rombavae kaadhalikkareenga pola ;)

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லபா.