Wednesday, March 4, 2009

பிறந்தநாள்





நீ கவிதை எழுதி
வாழ்த்து சொல்லும்
அழகிற்காகவே
தினம் தினம்
பிறந்தநாள்
கொண்டாடலாம் நான்
நீ என் மீதான
உன் ஆசைகளை
சொல்லும் போதெல்லாம்
ஒவ்வொரு முறையும்
புதிதாக பிறக்கிறேன்
உன் காதலியாக
நீ என் மிது
காட்டிய பாசங்கள்
எல்லாம்
இன்று என்னுள்
பிறந்து இருக்கிறது
காதல் குழ்ந்தையாய்
வெட்கம் என்றால்
என்னவென்றேதெரியாதவள்
நீ என் கை பிடித்தது
முத்தம் கொடுத்து
மடியில் தலைசாய்த்து
என் மார்போடு
உன் முகம் புதைக்கும்
போது பிறந்தது
எனக்கான முதல் வெட்க்கம்

28 comments:

Poornima Saravana kumar said...

மீ த பஸ்ட்டு:))

Poornima Saravana kumar said...

//நீ கவிதை எழுதி
வாழ்த்து சொல்லும்
அழகிற்காகவே
தினம் தினம்
பிறந்தநாள்
கொண்டாடலாம் //

நல்லதொரு ஆசை!!

Poornima Saravana kumar said...

//வெட்கம் என்றால்
என்னவென்றேதெரியாதவள்
நீ என் கை பிடித்தது
முத்தம் கொடுத்து
மடியில் தலைசாய்த்து
என் மார்போடு
உன் முகம் புதைக்கும்
போது பிறந்தது
எனக்கான முதல் வெட்க்கம்

//

அழகு:))

அப்துல்மாலிக் said...

காலையில் உருகி, கவிதை..?

ம்ம் நடக்கட்டும் நல்ல விஷயம்தானே


மீண்டும் பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

(எதுக்குன்னு யாரும் கேக்காதீங்க)

நட்புடன் ஜமால் said...

அழகாய் பிறந்தது

வெட்கம் ...

Anonymous said...

கவிதை அழகு :-)

புதியவன் said...

//நீ என் கை பிடித்தது
முத்தம் கொடுத்து
மடியில் தலைசாய்த்து
என் மார்போடு
உன் முகம் புதைக்கும்
போது பிறந்தது
எனக்கான முதல் வெட்க்கம் //

கவிதை அழகு...

வாழ்த்துக்கள்...

MSK / Saravana said...

பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்..

Anonymous said...

"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
மீ த பஸ்ட்டு:))

ama neengale than first

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
//நீ கவிதை எழுதி
வாழ்த்து சொல்லும்
அழகிற்காகவே
தினம் தினம்
பிறந்தநாள்
கொண்டாடலாம் //

நல்லதொரு ஆசை!!


nanriga Poornima Saravana kumar

gayathri said...

Poornima Saravana kumar சொன்னது…
//வெட்கம் என்றால்
என்னவென்றேதெரியாதவள்
நீ என் கை பிடித்தது
முத்தம் கொடுத்து
மடியில் தலைசாய்த்து
என் மார்போடு
உன் முகம் புதைக்கும்
போது பிறந்தது
எனக்கான முதல் வெட்க்கம்

//

அழகு:))

neenga sonna sariya than irukkum

gayathri said...

அபுஅஃப்ஸர் சொன்னது…
காலையில் உருகி, கவிதை..?

ம்ம் நடக்கட்டும் நல்ல விஷயம்தானே


மீண்டும் பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்

nanriga vazththirukkum varukkaikum

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
வாழ்த்துகள்

(எதுக்குன்னு யாரும் கேக்காதீங்க)

anna naan keppen ethuku intha vazthukkal enaku neenga solli than akanum

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
அழகாய் பிறந்தது

வெட்கம் ...

nejamava solrenga

gayathri said...

புதியவன் சொன்னது…
//நீ என் கை பிடித்தது
முத்தம் கொடுத்து
மடியில் தலைசாய்த்து
என் மார்போடு
உன் முகம் புதைக்கும்
போது பிறந்தது
எனக்கான முதல் வெட்க்கம் //

கவிதை அழகு...

வாழ்த்துக்கள்...

nanriga புதியவன் vazthirukum varukaikkum

gayathri said...

Saravana Kumar MSK சொன்னது…
பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்..
nanringa saravana kumar vazthukaluku

gayathri said...

மகா சொன்னது…
"தில் தில் திகில்..."
என்ற கதைக்காகத் தங்களை அழைக்கிறேன்.
http://mahawebsite.blogspot.com/

naan satharana kathi elutha nenachale enake thikila than iruku

eluthitha pochi

gayathri said...

இனியவள் புனிதா சொன்னது…
கவிதை அழகு :-)

nanrika akka

Anonymous said...

மகளிர்தின வாழ்த்துக்கள்

Anonymous said...

காயத்ரி. பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னுடைய பிறந்தநாள் இந்தமாதம் 23.

gayathri said...

மகா சொன்னது…
மகளிர்தின வாழ்த்துக்கள்
same to u da chellam

gayathri said...

மகா சொன்னது…
காயத்ரி. பிறந்த நாள் வாழ்த்துக்கள். என்னுடைய பிறந்தநாள் இந்தமாதம் 23.

thanks da chellam

நட்புடன் ஜமால் said...

\\gayathri சொன்னது…

நட்புடன் ஜமால் சொன்னது…
அழகாய் பிறந்தது

வெட்கம் ...

nejamava solrenga
\\

மெய்யாலுமே!

gayathri said...

நட்புடன் ஜமால் சொன்னது…
\\gayathri சொன்னது…

நட்புடன் ஜமால் சொன்னது…
அழகாய் பிறந்தது

வெட்கம் ...

nejamava solrenga
\\

மெய்யாலுமே!


ok neega sonna sariya than irukum anna

Tech Shankar said...

எனக்கெல்லாம் வருசத்துக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடினாலும் வாழ்த்துச் சொல்ல 6உம் இல்லை.. ஹ்ம்ம். எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேண்டும்ம்

//நீ கவிதை எழுதி
வாழ்த்து சொல்லும்
அழகிற்காகவே
தினம் தினம்
பிறந்தநாள்
கொண்டாடலாம்

gayathri said...

தமிழ்நெஞ்சம் said...
எனக்கெல்லாம் வருசத்துக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடினாலும் வாழ்த்துச் சொல்ல 6உம் இல்லை.. ஹ்ம்ம். எல்லாத்துக்கும் ஒரு குடுப்பினை வேண்டும்ம்

//நீ கவிதை எழுதி
வாழ்த்து சொல்லும்
அழகிற்காகவே
தினம் தினம்
பிறந்தநாள்
கொண்டாடலாம்

ippadi ellam sollkudathu unga birthday date solluga intha varusathula irunthu naane unglauku first wish panren