Wednesday, April 22, 2009

என்ன சுற்றி வரும் பட்டாம்பூச்சி

என்னபா இந்த அவோர்ட் எங்கயோ பாத்தா மாதிரி இருக்க . இதுக்கு முன்னாடி ஒரு முறை என் ப்லோக்லையே பாத்து இருக்கலாம் .இந்த ப்லோக் உலகத்தையே ஒரு சுத்து சுத்திட்டு என்ன விட்டு பிரிய மனசு இல்லாம மருபடயும் என் கிட்டயே வந்துடிச்சி . அட இன்னுமாபா புரியல நம்ப மீசைக்காரி ராம். சி எம் அண்ணா இந்த அன்பு தங்கச்சிக்கு பட்டாம்பூச்சி அவோர்ட் கொடுத்து இருக்காரு . இந்த அவோர்ட் கொடுத்த அண்ணாக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .அண்ணா என்னபத்தி உங்க ப்ளோக்ல நீங்க எழுதி இருகர்த்த பாக்கும் போது எனக்கு வெக்க வெக்கமா வருது அண்ணா சோ அதுக்கு ஒரு நன்றிகள் .


இந்த அவோர்ட் பாத்தா ஒடனே எல்லார் மனசுலயும் பட்டாம்பூச்சி பறக்குதா
ஓகே நான் பெற்ற இந்த சந்தோசத்த மற்றவர்களுடன் பகிர்ந்துக்க போறேன் அவங்க யார்னா

தமிழுக்கே அரசியான தமிழரசி அம்மா
http://ezhuthoosai.blogspot.com/ இவங்கள பத்தி நான் சொல்லறத விட நீங்களே போய் பாருங்களேன் கவிதை எல்லாம் அழக எழுதுவாங்க

வியா புதுசா கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க
http://viyaa-ninaivugal.blogspot.com/ அவங்க இன்னும் நெறைய கதை கவிதை எழுத என் வாழ்த்துக்கள்

32 comments:

ஆளவந்தான் said...

first :)

ஆளவந்தான் said...

காலையில படிக்கிறேன் போஸ்டை :))

ஆயில்யன் said...

டெக்னிக்கலி மீ த ஜெகண்டு :))

ஆயில்யன் said...

//தமிழுக்கே அரசியான தமிழரசி அம்மா http://ezhuthoosai.blogspot.com/ இவங்கள பத்தி நான் சொல்லறத விட நீங்களே போய் பாருங்களேன் கவிதை எல்லாம் அழக எழுதுவாங்க //


ஒ.கேய்ய்ய்ய் மீ த போயிங்க்க்க்க்க்க்

ஆயில்யன் said...

//வியா புதுசா கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க http://viyaa-ninaivugal.blogspot.com/ அவங்க இன்னும் நெறைய கதை கவிதை எழுத என் வாழ்த்துக்கள்//


ம்ம்

கவிதை பார்ட்டீங்க தான் நொம்ப்ப பேர் வராங்க

ரூம் போட்டு ஃபீல் பண்ணுவாங்க போல

ரைட்டு பார்த்துடுவோம்/படிச்சிடுவோம் :))

புதியவன் said...

வாழ்த்துக்கள் காயத்ரி...

உங்களிடமிருந்து பட்டாம்பூச்சி விருதை பெற்றுக் கொண்ட தமிழரசி மற்றும் வியா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்...

அப்துல்மாலிக் said...

மீண்டும் விருது பெற்ற உங்களுக்கும் உங்களுடைய விருது வாங்கி மகிழ்ந்த இருவருக்கும் எனது வாழ்த்தும் பாராட்டும்

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்ற தமிழரசி, வியா இருவருக்கும், வழங்கிய என் தங்கை காயத்ரிக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

Anonymous said...

நான் மகளாய் நேசிக்கும் உன்னிடம் இந்த பட்டாம்பூச்சி விருது ரொம்ப சந்தோஷமா இருக்கு காயு...இந்த விருதுக்கு என் எழுத்துக்கள் தகுதியானவையா என்று எனக்கு தெரியாது ஆனால் உன் அன்புக்கு நா கண்டிப்பா தகுதியானவளா இருப்பேண்டா செல்லம்ம்ம்ம் அன்புடன் அம்மா.....வாழ்த்து சொன்ன உள்ளங்களுக்கும் விருது தந்த உண்மைக்கும் அன்புடன் நன்றிகள்

அ.மு.செய்யது said...

விருது பெற்ற‌மைக்கும் விருது வாங்கிய‌வ‌ர்க‌ளுக்கும் என‌து வாழ்த்துக‌ள்.

ப‌ட்டாம் பூச்சி சிற‌க‌டித்து கூட்டை விட்டு ப‌றக்காம‌ல் பார்த்து கொள்ள‌வும்.

gayathri said...

ஆளவந்தான் said...
first :)


ada ama neega than firstu

gayathri said...

ஆளவந்தான் said...
காலையில படிக்கிறேன் போஸ்டை :))


ok pa gd nt

gayathri said...

ஆயில்யன் said...
டெக்னிக்கலி மீ த ஜெகண்டு :))

appadiya pona pokuthu neega than second ok

gayathri said...

ஆயில்யன் said...
//தமிழுக்கே அரசியான தமிழரசி அம்மா http://ezhuthoosai.blogspot.com/ இவங்கள பத்தி நான் சொல்லறத விட நீங்களே போய் பாருங்களேன் கவிதை எல்லாம் அழக எழுதுவாங்க //


ஒ.கேய்ய்ய்ய் மீ த போயிங்க்க்க்க்க்க்


ennaga anna poi pathegala illaya

gayathri said...

ஆயில்யன் said...
//வியா புதுசா கதை எழுத ஆரம்பிச்சி இருகாங்க http://viyaa-ninaivugal.blogspot.com/ அவங்க இன்னும் நெறைய கதை கவிதை எழுத என் வாழ்த்துக்கள்//


ம்ம்

கவிதை பார்ட்டீங்க தான் நொம்ப்ப பேர் வராங்க

ரூம் போட்டு ஃபீல் பண்ணுவாங்க போல

ரைட்டு பார்த்துடுவோம்/படிச்சிடுவோம் :))


mmmmmmmmm ithan nalla pullaiku azaku

irunthalum naan ungaluku kodutha bautteryfully avaord innum neega podama vachi irukenga athu neyapakathula iruka

gayathri said...

புதியவன் said...
வாழ்த்துக்கள் காயத்ரி...

nanrigaபுதியவன்

உங்களிடமிருந்து பட்டாம்பூச்சி விருதை பெற்றுக் கொண்ட தமிழரசி மற்றும் வியா ஆகியோருக்கும் வாழ்த்துக்கள்...

ok

gayathri said...

அபுஅஃப்ஸர் said...
மீண்டும் விருது பெற்ற உங்களுக்கும் உங்களுடைய விருது வாங்கி மகிழ்ந்த இருவருக்கும் எனது வாழ்த்தும் பாராட்டும்


nanriga அபுஅஃப்ஸர்

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
விருது பெற்ற தமிழரசி, வியா இருவருக்கும், வழங்கிய என் தங்கை காயத்ரிக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.


mmmmmmmm vanga anna

gayathri said...

தமிழரசி said...
நான் மகளாய் நேசிக்கும் உன்னிடம் இந்த பட்டாம்பூச்சி விருது ரொம்ப சந்தோஷமா இருக்கு காயு...இந்த விருதுக்கு என் எழுத்துக்கள் தகுதியானவையா என்று எனக்கு தெரியாது ஆனால் உன் அன்புக்கு நா கண்டிப்பா தகுதியானவளா இருப்பேண்டா செல்லம்ம்ம்ம் அன்புடன் அம்மா.....வாழ்த்து சொன்ன உள்ளங்களுக்கும் விருது தந்த உண்மைக்கும் அன்புடன் நன்றிகள்

vanga amma sekarama podunga ok

gayathri said...

அ.மு.செய்யது said...
விருது பெற்ற‌மைக்கும் விருது வாங்கிய‌வ‌ர்க‌ளுக்கும் என‌து வாழ்த்துக‌ள்.

ப‌ட்டாம் பூச்சி சிற‌க‌டித்து கூட்டை விட்டு ப‌றக்காம‌ல் பார்த்து கொள்ள‌வும்.

enna vettu en pattampoochi engaum pokathunga anna

வியா (Viyaa) said...

வாழ்த்துக்கள் காயத்திரி

வியா (Viyaa) said...

ஆயில்யன் நன்றி..
உங்களின் பிளாக்கர் அருமையோ அருமை

வியா (Viyaa) said...

நன்றி காயத்திரி,என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..மீண்டும் மீண்டும் நன்றி : )

gayathri said...

வியா (Viyaa) said...
வாழ்த்துக்கள் காயத்திரி


nanri viyaa

gayathri said...

வியா (Viyaa) said...
ஆயில்யன் நன்றி..
உங்களின் பிளாக்கர் அருமையோ அருமை

mmmmm azaka than irukum pa

gayathri said...

வியா (Viyaa) said...
நன்றி காயத்திரி,என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..மீண்டும் மீண்டும் நன்றி : )


neega ippadi santhosa padanumnu thana koduthen

ஆளவந்தான் said...

என்னங்க பட்டாம்பூச்சியும் இதழும் இருக்கிற மாதிரி ஒரு படம் மட்டும் இருக்கு.. கவுஜ எதுவுமில்ல.. தெரியாம பப்ளிஷ் பண்ணிட்டீங்களா?

ஆளவந்தான் said...

என்னங்க பட்டாம்பூச்சியும் இதழும் இருக்கிற மாதிரி ஒரு படம் மட்டும் இருக்கு.. கவுஜ எதுவுமில்ல.. தெரியாம பப்ளிஷ் பண்ணிட்டீங்களா?

ஆளவந்தான் said...

என்னங்க பட்டாம்பூச்சியும் இதழும் இருக்கிற மாதிரி ஒரு படம் மட்டும் இருக்கு.. கவுஜ எதுவுமில்ல.. தெரியாம பப்ளிஷ் பண்ணிட்டீங்களா?

ஆளவந்தான் said...

ரவுண்ட்டுடூ :)

gayathri said...

ஆளவந்தான் said...
என்னங்க பட்டாம்பூச்சியும் இதழும் இருக்கிற மாதிரி ஒரு படம் மட்டும் இருக்கு.. கவுஜ எதுவுமில்ல.. தெரியாம பப்ளிஷ் பண்ணிட்டீங்களா?


therinji than pa panen

but athu blogla vera mathiri vanthu iruku antha summa pottu pathen eppadi varutunu

gayathri said...

ஆளவந்தான் said...
ரவுண்ட்டுடூ :)


vantha vela mudinjitha