Thursday, June 18, 2009

உன்னோடு கலந்த என் காதல்



உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்

உனக்காய் காத்திருந்த நொடிகள்

வீண் போகாமல் மாமன் மகன்

நி வர

நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .

குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்

66 comments:

வேத்தியன் said...

வந்தேன்...
படிச்சுட்டு வரேன்..

நட்புடன் ஜமால் said...

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்\\

நல்ல சேமிப்பு நல்ல செலவு

\\நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன் \\

இது அருமை

வேத்தியன் said...

இந்த நெடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்//

அருமை...

வேத்தியன் said...

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .//

எங்க இருந்து தான் இப்பிடி விஞ்ஞான பூர்வமா எல்லாம் யோசிக்கிறீங்களோ....
;-)
நல்லா இருக்குங்க...

வேத்தியன் said...

ஜமால் அண்ணே....

முந்திக்கிட்டேனே...
ஐ ஜாலி...
:-)

Admin said...

உங்கள் கவிதைகள் அருமை....
தொடருங்கள்.... வாழ்த்துக்கள்.....

//நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .

குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்//

எனக்கு பிடித்த வரிகள்.

வியா (Viyaa) said...

உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

alagana varigal..
migavum rasithu padithen

sakthi said...

உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்


உங்கள் ஏக்கம் அழகு

sakthi said...

குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல் உன்னையே எனக்கு போர்வையாய் மாற்றினாய் உன்னோடு நான் கொண்ட காதல் நான் மண்ணோடு மறையும் வரை என்னோடு கலந்திருக்க வேண்டும்
அப்படியே ஆக இறைவனை வேண்டுகிறேன்

vinu said...

good u put the second one tooooooo i will tooo will do it wait for my turn this is not quite ur best i hope its just nice not too good da

ஆளவந்தான் said...

//
உன்னை பற்றிய ”ஆயிரம்” ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு
//

கம்மியா இல்ல???.... இப்போ எல்லாம் லட்சத்துக்கே மதிப்பில்லியாமுல

ஆளவந்தான் said...

//
நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய்
//

பயபுள்ளைய ஒரு வினாடி கூட நிம்மதியா இருக்க விடுற்து இல்ல..

ஆளவந்தான் said...

//
நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா
//
ஏன்.. நம்மளை கண்டா தெரிச்சு ஓடுறானா பையன் :)

ஆளவந்தான் said...

//
வீண் போகாமல் மாமன் மகன்
//
வீணா போன மாமன் மகன்’னு சரியா படிச்சு தொலைச்சுட்டேன்

ஆளவந்தான் said...

//
நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது
//
ரைட் விடு... ஒன்னும் சொல்றதுக்கில்லை

Anonymous said...

நான் தம்பிகிட்ட பேசறேன் நீ பரிட்சை நல்லா எழுது சரியா....

Anonymous said...

காதல் வழிகிறது கவிதையில்.....
காத்திருப்பு என்றும் வீண் போகாது....
விரைவில் இணைய வாழ்த்துக்கள்....

கபிலன் said...

ரசிக்கும்படியா இருக்குங்க கவிதை...
சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் இருக்கு...மாத்திடுங்க!

Anonymous said...

ஒன்று
இரண்டு
மூன்று
என்ன பார்க்கிறாய் ?...
உன் மனச்சிறையில்
கம்பி எண்ணிக்கொண்டுஇருக்கிறேன்

விரலசைவு
விழியசைவு
கொண்டு எனை கைதுசெய்தாய்
தண்டனைகளாக முத்தங்களா ?.....
விசாரணையே தேவைஇல்லை
ஆயுள்தண்டனை பெற்றுக்கொள்கிறேன்

எனை காணவில்லையென
யாரேனும்
ஆட்கொணர்வு மனு போட்டுவிடபோகிறார்கள்
முன் ஜாமீன் பெற்றுக்கொள்

குமரை நிலாவன் said...

இந்த நெடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

அருமையான வரிகள்
மிகவும் ரசித்தேன்

gayathri said...

வேத்தியன் said...
வந்தேன்...
படிச்சுட்டு வரேன்..


mmmmmmmmm nechayam vanga pa

லோகு said...

கவிதை வழக்கம் போல அருமை,..

*******

மாமன் மகனா.. ம்ம்..கலக்குங்க,,

அ.மு.செய்யது said...

//குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்
//

//குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்
//

வெய்யக்காலமா இருக்கறதுனால இந்த வரிகள் சும்மா குலுகுலுன்னு இருக்கு...

அ.மு.செய்யது said...

//\\நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன் \\//


ம்ம்ம்ஹூம்.......

S.A. நவாஸுதீன் said...

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியிலும் இந்தநொடி நீ என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று என் நிமிடங்களையும் உனக்காய் செலவழித்து கொண்டு இருக்கிறேன்

உனக்கான என் நிமிடம் - சூப்பர் காயு

S.A. நவாஸுதீன் said...

கைகூடிய காதல் - கவிதை ரொம்ப நல்லா இருக்கு காயு - வாழ்த்துக்கள்

kanagu said...

/*குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்*/

அருமையான வரிகள்... :)

நல்ல கவிதை காயத்ரி :)

சப்ராஸ் அபூ பக்கர் said...
This comment has been removed by the author.
Unknown said...

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

nalaiku exam vaithukondu ipadi nimidangalai selavalithal eppadi exam eluthuvathu.exam mudintha piragu nimidangalai selavalikalam.OK va.ALL THE BEST.ADA EXAMKU SONNEN KAVITHAIKU ILLA PA

June 19, 2009 11:46 AM

naan commentssa theriyama vera kavithaila[nee yea vendum] potuten ippathan parthen ippa correct taa poduriken parupa
kavithai super

gayathri said...

நட்புடன் ஜமால் said...
என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்\\

நல்ல சேமிப்பு நல்ல செலவு

enna than semichi vachi selavu senjalum nampa anpa purijikitta thana anna santhosam

\\நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன் \\

இது அருமை

nanriga anna

gayathri said...

வேத்தியன் said...
இந்த நெடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்//

அருமை...


nanriga வேத்தியன்

gayathri said...

வேத்தியன் said...
காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .//

எங்க இருந்து தான் இப்பிடி விஞ்ஞான பூர்வமா எல்லாம் யோசிக்கிறீங்களோ....
;-)

athuva thana varuthunga
நல்லா இருக்குங்க...

ada nejamava sollrenga

gayathri said...

வேத்தியன் said...
ஜமால் அண்ணே....

முந்திக்கிட்டேனே...
ஐ ஜாலி...
:-)


tho paru pa jamal annava 2 nd pannathuku evalavu santhosamnu

gayathri said...

சந்ரு said...
உங்கள் கவிதைகள் அருமை....
தொடருங்கள்.... வாழ்த்துக்கள்.....

//நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது .

குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்//

எனக்கு பிடித்த வரிகள்.


nanriga சந்ரு ungal vaztherkkum varukkaikkum rompa naal kalichi intha pakkam vanthu irukenga

gayathri said...

வியா (Viyaa) said...
உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

alagana varigal..
migavum rasithu padithen

nanri viyya

gayathri said...

sakthi said...
உன்னை பற்றிய ஆயிரம் ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு

என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்


உங்கள் ஏக்கம் அழகு

ungaluku puriuthu but ..........

gayathri said...

sakthi said...
குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல் உன்னையே எனக்கு போர்வையாய் மாற்றினாய் உன்னோடு நான் கொண்ட காதல் நான் மண்ணோடு மறையும் வரை என்னோடு கலந்திருக்க வேண்டும்
அப்படியே ஆக இறைவனை வேண்டுகிறேன்

mmmmmmmmmmmm nalla vendika da

gayathri said...

vinu said...
good u put the second one tooooooo i will tooo will do it wait for my turn this is not quite ur best i hope its just nice not too good da


ada neenga eluthum pothu pakuren neega eppadi than ezuthurenganu

(neenga first naan ithuku munai pathivula oru comment pottu iruken atha padichitu vanga pa)

gayathri said...

ஆளவந்தான் said...
//
உன்னை பற்றிய ”ஆயிரம்” ஆசைகள்

மனதில் சுமந்து கொண்டு
//

கம்மியா இல்ல???.... இப்போ எல்லாம் லட்சத்துக்கே மதிப்பில்லியாமுல

ada first intha 1000 asikalai neraivetrattum perakku laksham enna athuku melayum asai padalam

gayathri said...

ஆளவந்தான் said...
//
நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய்
//

பயபுள்ளைய ஒரு வினாடி கூட நிம்மதியா இருக்க விடுற்து இல்ல..


ama sariya sollitenga antha paya pullaintha pompala pullaya oru nodi kuda nemathiya vedarthu illa

gayathri said...

ஆளவந்தான் said...
//
நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா
//
ஏன்.. நம்மளை கண்டா தெரிச்சு ஓடுறானா பையன் :)

illa pa athu oru periya kathai ..........

gayathri said...

ஆளவந்தான் said...
//
வீண் போகாமல் மாமன் மகன்
//
வீணா போன மாமன் மகன்’னு சரியா படிச்சு தொலைச்சுட்டேன்

ithu ellathukum sethu unaku oruthi varum pothu therum rasa unaku

gayathri said...

ஆளவந்தான் said...
//
நீ என்னை கட்டி அணைத்ததில்

காற்றுக்கும் மூச்சி திணறல்

ஏற்பட்டு விட்டது
//
ரைட் விடு... ஒன்னும் சொல்றதுக்கில்லை

eaan ethukum ethavathu sollitu porathu

gayathri said...

தமிழரசி said...
நான் தம்பிகிட்ட பேசறேன் நீ பரிட்சை நல்லா எழுது சரியா....


mmmmmmmmm nalla ezuthitu vanthuten da nee thambi ketta pesiteya

gayathri said...

தமிழரசி said...
காதல் வழிகிறது கவிதையில்.....
காத்திருப்பு என்றும் வீண் போகாது....
விரைவில் இணைய வாழ்த்துக்கள்....


ennnatha enagi ennatha panrathu poda

gayathri said...

கபிலன் said...
ரசிக்கும்படியா இருக்குங்க கவிதை...
சின்ன சின்ன எழுத்துப் பிழைகள் இருக்கு...மாத்திடுங்க!


nanriga கபிலன் ezuththu pizaiyai sonnathuku

gayathri said...

ithayathirudan said...
ஒன்று
இரண்டு
மூன்று
என்ன பார்க்கிறாய் ?...
உன் மனச்சிறையில்
கம்பி எண்ணிக்கொண்டுஇருக்கிறேன்

விரலசைவு
விழியசைவு
கொண்டு எனை கைதுசெய்தாய்
தண்டனைகளாக முத்தங்களா ?.....
விசாரணையே தேவைஇல்லை
ஆயுள்தண்டனை பெற்றுக்கொள்கிறேன்

எனை காணவில்லையென
யாரேனும்
ஆட்கொணர்வு மனு போட்டுவிடபோகிறார்கள்
முன் ஜாமீன் பெற்றுக்கொள்

mmmmmmmm unga kavithaium azaka iruku pa unga ithayatha yaro therudithanganu nenaikiren

gayathri said...

குமரை நிலாவன் said...
இந்த நெடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

அருமையான வரிகள்
மிகவும் ரசித்தேன்

nanriga குமரை நிலாவன்

gayathri said...

லோகு said...
கவிதை வழக்கம் போல அருமை,..

nanriga loganathan

*******

மாமன் மகனா.. ம்ம்..கலக்குங்க,,

ada nee vera pa maman makanum illa atha maganum illa summa kavithiakaka ezuthunathu avalavu than :((((((((((

gayathri said...

அ.மு.செய்யது said...
//குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்
//

//குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்
//

வெய்யக்காலமா இருக்கறதுனால இந்த வரிகள் சும்மா குலுகுலுன்னு இருக்கு...

ada thoparu pa அ.மு.செய்யது kulukulunu irukam

gayathri said...

அ.மு.செய்யது said...
//\\நாளைய விடியலிலாவது உன்

முகம் காண மாட்டேனா

என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன் \\//


ம்ம்ம்ஹூம்.......


ethuku intha ம்ம்ம்ஹூம் ithula ungaluku enna porama

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியிலும் இந்தநொடி நீ என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று என் நிமிடங்களையும் உனக்காய் செலவழித்து கொண்டு இருக்கிறேன்

உனக்கான என் நிமிடம் - சூப்பர் காயு

mmmmmmmm ennada anna innum varalayenu pathuthu iurnthen unakana en nemidam mmmmmmmithuvum nalla than iruku next kavithai thallipu itha

gayathri said...

S.A. நவாஸுதீன் said...
கைகூடிய காதல்
yar kathala sollrenga anna - கவிதை ரொம்ப நல்லா இருக்கு காயு - வாழ்த்துக்கள்

vazthukkalukkum varukkaikkum rompa santhosam anna

gayathri said...

kanagu said...
/*குளிர் காற்றும் என்னை திண்ட விடாமல்

உன்னையே எனக்கு

போர்வையாய் மாற்றினாய்

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும்*/

அருமையான வரிகள்... :)

நல்ல கவிதை காயத்ரி :)

nanriga kanagu varukkaikkum vaztherkkum

gayathri said...

sangeetha said...
என்னை கடந்து செல்லும் ஒவ்வொரு

நொடியிலும் இந்தநொடி நீ

என்ன செய்து கொண்டு இருப்பாய் என்று

என் நிமிடங்களையும் உனக்காய்

செலவழித்து கொண்டு இருக்கிறேன்

nalaiku exam vaithukondu ipadi nimidangalai selavalithal eppadi exam eluthuvathu.exam mudintha piragu nimidangalai selavalikalam.OK va.ALL THE BEST.ADA EXAMKU SONNEN KAVITHAIKU ILLA PA

mmmmmmmmm thanku da 2 exam nalla padiya ezuthi mudichiten ok

naan commentssa theriyama vera kavithaila[nee yea vendum] potuten ippathan parthen ippa correct taa poduriken parupa

mmmmmmmm very good

kavithai super

nanri sangee ungal vaztherkkum varukkaiikum ungalal azakana penuthaterrkum mendum varuga

குறை ஒன்றும் இல்லை !!! said...

கவிதை!! கவிதை....

SUBBU said...

நெசமாத்தான் சொல்ரியா காயு :)))))))))))))))))))

ராம்.CM said...

உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும் //// அருமையான வரிகள்.அழகு.

gayathri said...

குறை ஒன்றும் இல்லை !!! said...
கவிதை!! கவிதை....


nanriga ungal muthalvarukkikkum vazthekkum

gayathri said...

SUBBU said...
நெசமாத்தான் சொல்ரியா காயு :)))))))))))))))))))


ithula etho periya ulkuthu iruka mathri theiuthey

enna rompa busya rompa naal intha pakkam alaye kanom

gayathri said...

ராம்.CM said...
உன்னோடு நான் கொண்ட காதல்

நான் மண்ணோடு மறையும் வரை

என்னோடு கலந்திருக்க வேண்டும் //// அருமையான வரிகள்.அழகு.


nanriga ராம்.CM anna ungal varukkaikku mendum varuga

SUBBU said...

உள்குத்தும் இல்லை வெளிகுத்தும் இல்லை,

நான் எப்பவுமே ஃபிரீதான் :)))))))
நல்லா கேக்குராங்கய்யா டீட்டயிலு ;))

gayathri said...

SUBBU said...
உள்குத்தும் இல்லை வெளிகுத்தும் இல்லை,

oko k

நான் எப்பவுமே ஃபிரீதான் :)))))))
நல்லா கேக்குராங்கய்யா டீட்டயிலு ;))

:)))))))))))))

Anonymous said...

உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா.......????

Om Santhosh said...

கவிதை மிகவும் அருமையாக உள்ளது.

சித்தாரா மகேஷ். said...

நன்றாக இருக்கின்றது......
"நாளைய விடியலிலாவது உன் முகம் காண மாட்டேனா என்ற ஏக்கங்களுடன் விழி மூடுகிறேன்...."