Monday, August 16, 2010

காதல்

விளையாட்டாக உன்னிடம் கேட்டேன்
என் மூச்சி காற்றில் கலந்த
உன் உயிரை என்னிடம் இருந்து
எப்படி பிரிப்பாய் என்று ?
இதோ இப்படி தான் என்று என்
இதழோடு இதழ் சேர்
கிறாயாட கள்வா.





யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில்
உன் கை பிடித்து ஓட்றை குடையில்
நடந்து வருகிறேன் .
என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு.
நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும்
போதும் என்று .

உன் நினைவுகளை எல்லாம் பூட்டி வைத்திருக்கும்
என் இதயத்தை திறக்கும் சாவி
உன் (இதழ்கள்) காதல் மட்டுமே .





16 comments:

sakthi said...

அபாரம் காயூ

logu.. said...

Arumaiyaga irukkirathu..
Engeyo.. poiteenga..
ithe mathiri adikkadi post potta nallarukkum.

sakthi said...

யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று

அழகு வரிகள்

துலாபாரம் said...

வரிகளுக்கு ஏற்ற படங்கள் !
இரண்டுமே அருமை !

Anonymous said...

hmmmmm romba naaluku peragu kathal rasama....adiye varen iru....

அப்துல்மாலிக் said...

அருமை அருமை

இதுக்குதான் உங்கம்மா கூட அடிக்கடி சேராதேனு கேட்டாதானே

ஒரே ரொமான்ஸ் வரிகளா கொட்டிக்கிடக்கு

சத்ரியன் said...

காயத்ரி,

நெடு நாட்களுக்குப் பின் ஒரு அழகுக் கவிதை.

parthiban said...

யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று

parthiban said...

யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று

parthiban said...

Arumaiyaga irukkirathu..
Engeyo.. poiteenga..
ithe mathiri adikkadi post potta nallarukkum

அன்பரசன் said...

படங்கள் சரியான தேர்வு.

vinu said...

யாருமில்லா தனிமையில் கொட்டும் மழையில் உன் கை பிடித்து ஓட்றை குடையில் நடந்து வருகிறேன் . என் நிழலையும் இருட்டில் கரைத்து விட்டு. நிலா வெளிச்சத்தில் உன் துணை
மட்டும் போதும் என்று

samboooooooo siva samboooooooo,

naadodigal film song thaan ninaivukku varugirathu pa

நட்புடன் ஜமால் said...

ஹூம் நடக்கட்டும் ...

ஜெய்லானி said...

அழகான ஒரு காதல் கவிதை..!! சூப்பர்..

நர்சிம் said...

நன்று.

//ஓட்றை//ஒற்றைங்க.

தமிழ்த்தோட்டம் said...

அருமையான கவிப் பூ