என்னை இருக்க அனைத்து இம்சை செய்யும்
உன் நினைவுகளின் பிடியிலிருந்து
விலக முடியவில்லை என்னால்.
விடியாத இரவுகல் உனக்காய்
செய்து வைத்து காத்து கொண்டிருக்கிறேன்.
கலையும் கனவு என்று தெரிந்தும்
ஏகாந்தமாய் இரசித்து கொண்டிருக்கிறது
என் இதயம்.
இதோ நீ என்னை விட்டு பிரிந்ததை
முழுவதுமாக மறந்த என் இதயம்
இன்னும் உன் நினைவுகளுடன்
கொஞ்ஞி விளையாடிக்கொண்டிருக்கிறது.
மீண்டும் என் காதல் சிறு குழ்ந்தையாய்
உன் மடி சாய ஏக்குகிறது.
உன் ஷ்பரிசத்தில் முழுவதுமாக
நான் என்னை மறக்க வேண்டும்.
நான் நீயாய் மாறி ஒரே ஒரு நொடி மட்டும்
என்னுல் வந்து வாழ்ந்து பார்.
உன் மீதான என் காதலின் அளவை
நீயே புரிந்துகொள்வாய்.
என்னை எண்ணி கண்ணே மணியே கண்மணியே
என்று கவி எழுத சொல்லவில்லை,
உன் பெயரின் பின்னால் என் பெயரை
ஒரே ஒரு முறை மட்டும் எழுதி விட்டு போ..
என் காதல் சாகா வரம் பெற்ற சந்தோசத்தில்
மூற்ச்சை ஆகட்டும்...
4 comments:
என்னா ஒரு பீலிங்க்ஸ்..
அருமையாக இருக்கு !!!
கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு. அதெல்லாம் வராம பார்த்துக்கிட்டு பத்தி பத்தியா பிரிச்சு போட்டு பாருங்க. உங்க கவிதை ஹிட்டடிக்கும். வெறும் மொக்கை, கட்டுரைன்னா மிஸ்டேக் இருந்தா பரவாயில்ல. கவிஹ்டையில் ஒரு எழுத்து மாறினாலௌம் அர்த்தமே மாறிடும். சோ, கவனம்.
சொன்னது தப்பா இருந்தா மன்னிச்சு.
akka mekka nanri
kandipa mathikuren akka
sorry ellam kekka kodathu thappu
மழலையை ரசிக்கிற மாதிரி வார்த்தைகள்.. உள் அர்த்தமோ ஆழ்கடல் !
Post a Comment